Category: Latest Updates

வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உந்துருளிகளை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உந்துருளிகளை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி, பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். அதிக வலுக்கொண்ட உந்துருளிகளைப்…

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்த குற்றவாளியான டெட்சுயா யமகமிக்கு ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குறித்த நபர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு…

தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,800 அமெரிக்க டொலர்கள் என்ற வரலாற்றுச்சாதனை

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்கா – ஐரோப்பா இடையிலான வர்த்தகப் போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் இன்று (21) தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,800 அமெரிக்க டொலர்கள் என்ற வரலாற்றுச் சாதனை அளவைத் தாண்டியுள்ளது. அமெரிக்க…

நாட்டில் டித்வா புயலுக்கு பின்னரான நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல…

நுவரெலியாவில் கடும் குளிர்

இன்று (21) அதிகாலை வேளையில் நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.5 பாகை செல்சியஸும், பதுளை…

திருமதி உலக அழகிப் போட்டியிற்கு சபீனா யூசுப் அமெரிக்கா பயணம்

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41-வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த அழகிப் போட்டியானது, உலகின் 60-க்கும்…

நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரியன் செய்தி சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார். தமிழக, கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.…

ரஷ்யாவை உரையவைத்திருக்கிறது தற்போதைய கடும் பனிப்பொழிவு.

சுமார் ஒன்றரை நூற்றாண்டு கால வரலாற்றைத் தகர்த்தெறிந்து, ரஷ்யாவை உரைய வைத்திருக்கிறது தற்போதைய கடும் பனிப்பொழிவு. இந்த ஆண்டு அங்கு வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் தலைநகர் மொஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில்…

மூன்று வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) லக்கல, பதுளை மற்றும் நவகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. லக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகமூன – ஹெட்டியப்பொல…

நாடு முழுவதும் வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தக் காலக்கட்டத்தில் பதிவான வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 113 ஆகும். இந்த விபத்துக்களில்…