வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உந்துருளிகளை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது
பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உந்துருளிகளை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி, பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். அதிக வலுக்கொண்ட உந்துருளிகளைப்…