Category: Latest Updates

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் கல்வி அமைச்சு அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று (20) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கிணங்க ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதென…

“மட்டக்குளியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது: இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை.”

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மட்டக்குளி (மோதுரை) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 1 கிலோ 160 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக…

“ஜனாதிபதி அநுரவை உடனடியாகக் கைது செய்யக் கோரி CID-யில் முறைப்பாடு: பிவிதுரு ஹெல உறுமய அதிரடி!”

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் இன்று (2026.01.19) கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) விசேட முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பின்னணி: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சமூகங்களுக்கு இடையே வெறுப்பையும் முரண்பாட்டையும்…

“உங்கள் பெயரும் நிலவுக்குப் போகலாம்! நாசாவின் ஆர்டெமிஸ் II விண்வெளிப் பயணத்தில் பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு!”

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தில், உலகெங்கிலும் உள்ள பொதுமக்கள் தங்கள் பெயர்களை விண்வெளிக்கு அனுப்பும் பிரத்யேக வாய்ப்பை நாசா வழங்கியுள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள்:பெயர்களைப் பதிவு செய்தல்: “Send Your Name…

நிர்வாகச் சிக்கல்: கிழக்கு மாகாண வைத்தியர்கள் இன்று முதல் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு…

பயணிகளுடன் இந்தோனேசிய விமானம் விபத்து- மலைப்பகுதியில் பாகங்கள் கண்டெடுப்பு

பயணிகள் 11 பேருடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானம் விபத்தை சந்தித்துள்ளது. இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சால் இயக்கப்படும் ATR 42-500 என்ற சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று யோககர்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசர் நகருக்கு பறந்து…

காற்றில் மின்சாரம்: வயர்கள் இல்லாத எதிர்காலத்தை நோக்கி ஃபின்லாந்து -எதிர்கால மின் பயன்பாடு கனவா,நிஜமா?

மின்சார இணைப்புகளுக்கு பிளக்குகள் (Plugs) அல்லது கேபிள்கள் (Cables) தேவைப்படாத ஒரு எதிர்காலத்தை நோக்கி ஃபின்லாந்து ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. காற்றில் மின்சாரத்தை வெற்றிகரமாகக் கடத்தி அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட மின்காந்த புலங்களை (Electromagnetic…

இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் கைது.

இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் மொனராகலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு விற்பனையும் செய்துவந்துள்ளார். இந்நிலையில் மொனராகலை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மொனராகலை கால்வாய் அருகே…

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: “ட்ரம்பை” குற்றவாளி என குற்றம் சாற்றிய அலி கமெனி

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் சற்று முன்னர் அலி கமெனி வெளியிட்ட பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி, தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ட்ரம்பை குற்றவாளி என குறிப்பிட்டு…

வீதிகள் இல்லாத கிராமம்: வலைஞர்மடம் தனித்தீவாக மாறியது எப்படி?

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்திற்கு செல்வதற்கான பிரதான வீதிகள் மற்றும் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் என்பன சீரின்மையால் குறித்த வலைஞர்மடம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளதாக அந்தக் கிராமமக்களால் வன்னி நாடாளமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில்…