Category: Latest Updates

ஹட்டனில் லொறி – வேன் மோதி விபத்து – இருவர் படுகாயம்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம சந்தியில் இன்று பிற்பகல் (17) லொறியும் வேனும் மோதிய விபத்தில் வேனின் சாரதியும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில்…

முன்னாள் சபாநாயகரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் விபத்து

முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் மனைவி இந்திராணி ரன்வல ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. இந்திராணி ரன்வல ஓட்டிச் சென்ற கார் மற்றொரு காருடன் மோதியதில் அவர்…

நுவரெலியாவில் அற்புதமான பனிக் காட்சி:இயற்கை மனதை மெல்லச் சிறைப்படுத்துகிறது

இலங்கையில் “லிட்டில் இங்கிலாந்து” (Little England) என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் இன்று (17) சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து காணப்பட்டது…

பிரஜா சக்தியை எதிர்த்து கையெழுத்துப் போராட்டம் யாழில் ஆரம்பம்

பிரஜா சக்தி என்பது ஜேவிபி கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது. பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து கையெழுத்து வேட்டையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன் என தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர…

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள்குடியேற்ற வீடுகள்: ஜனாதிபதி உறுதி

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இனி அரசியல் ஆதரவு கிடைக்காத சூழலை தற்போதைய அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். வடக்கு மற்றும் கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பது உட்பட நாடு முழுவதும் 31,218 புதிய…

நவகமுவ, கொரதொட்ட மெனிக்காகார பகுதியில் துப்பாக்கிச் சூடு: சந்தேகேநபர் கைது

நவகமுவ, கொரதொட்ட மெனிக்காகார வீதி பகுதியில் கடந்த 1ம் திகதி இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகேநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஹோமாகம பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய…

இளங்குமரன் எம்.பியை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு, பரந்தன்…

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: பாதாள உலக மோதலா? பொலிஸ் தீவிர விசாரணை

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான…

காலநிலை சவால்களையும் மீறி உற்பத்தித் துறையில் தொடர்ச்சியான வளர்ச்சி

உற்பத்தி நடவடிக்கைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையின் உற்பத்தித் துறைக்கான கொள்வனவு முகாமைத்துவ சுட்டெண் கடந்த மாதத்தில் 60.9 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. மாத ஆரம்பத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகத் தடைகள் ஏற்பட்ட போதிலும், பண்டிகைக் கால கேள்வியின் அதிகரிப்பு…

கல்வி மறுசீரமைப்பில் மாற்றம் இல்லை பிரதமர் உறுதி

நாட்டுக்குத் தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிலாபம் கல்வி வலய அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர்…