Category: Latest Updates

“சிறையில் போராட்டத்தைத் தொடங்கிய பலங்கொட கஸ்ஸப தேரர்: மதிய உணவை நிராகரித்து எதிர்ப்பு – திருகோணமலை விகாரை விவகாரத்தில் பரபரப்பு!”

Ayesha: திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபிக்கும் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஏனைய 05 சந்தேக நபர்களை…

“துபாயில் பிடிபட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்.”

நீதியின் பிடியிலிருந்து தப்பி வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த குற்றவாளிகளுக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில், துபாயில் பதுங்கியிருந்த முக்கிய பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவரும், அரச நிதியைச் சூறையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணும் இன்று அதிகாலை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். பொலிஸாரின்…

“பேருவளையில் எரிபொருள் சதி அம்பலம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி முற்றுகை!”

எரிபொருள் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி, அதிக விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்த பேருவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் முற்றுகையிட்டனர். நடந்தது என்ன? இரவு நேரங்களில் சாதாரண 92 ரக பெட்ரோல் இல்லை…

மரக்கறி விளையும் நுவரெலியாவில் விலை அதிகரிப்பு – நுகர்வோருக்கு அசௌகரியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் சில மரக்கறிகளின் விலைகளில் இன்று சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. இதன்படி, நேற்றையதினம் கோவா ஒரு கிலோகிராம் 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.…

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் அபராதம்

கம்பஹா மாவட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு வெலிசர நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக மூன்று வர்த்தகர்களுக்கு…

இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி உறுதி

இனவாதம் அற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம் இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு எந்த மொழியைப்…

பால் தேநீரின் விலை குறையுமா?

இலங்கையில் நாளை முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கம்…

நன்கொடையாக கிடைத்த மருத்துவ உபகரணங்கள் பயன்பாடின்றி முடங்கிக் கிடப்பதாக தகவல்

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக இலங்கைக்குக் கிடைத்த 2,000 க்கும் அதிகமான மருத்துவ உபகரணங்கள், நாட்டின் மருத்துவமனைக் கட்டமைப்பில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு அதிக செலவு ஏற்படுகின்றமை மற்றும் அவை இலங்கையின் மருத்துவமனைக்…

அரசாங்கத்தினால் எதிர்க்கட்சிக்கு எதிராக பாரிய போராட்டம்…

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சிக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. ‘பெண்களை அவமதிக்கும் எதிர்க்கட்சியை கண்டிக்கிறோம்’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சி,…

ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கைத் தடையா? விஜய்க்கு ஆதரவாகக் களம் இறங்கிய காங்கிரஸ் – தணிக்கை வாரியத்தைக் கலைக்கக் கோரிக்கை!

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கத் தணிக்கை வாரியம் மறுத்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஜோதிமணி எம்பி முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்: அரசியல் உள்நோக்கம்: அமலாக்கத்துறை, சிபிஐ வரிசையில் தற்போது தணிக்கை வாரியமும்…