Category: Latest Updates

“அனர்த்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு மக்கள் மாத்தளையில் நினைவஞ்சலி செலுத்தினர்.”

செம்புலம் மக்கள் கூடம் மற்றும் சுயாதீன சமூக செயற்பாட்டாளர்கள் ஆசிரியர்களால் இன்று ரத்தோட்டை இந்துக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப் பட்ட நினைவஞ்சலி நிகழ்வு. மாத்தளை மாவட்டத்தில் கம்மடுவ, நாகல, இங்குருவத்தை, ஸ்ரீபுரம், கோப்பிமலை கிராமங்களில் தமது சொந்தங்களையும் வீடுகளையும் சொந்த ஊரையும்…

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்…

“கெஹலியவின் வானவில் நலிந்தவுக்கும் உதயமாகிறது… லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வேலைப்பழு அதிகமாகிறது..”

தரமற்ற மருந்து விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ முறைப்பாடுபாக்டீரியா நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் Ondansetron ஊசி மருந்துகள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தற்போதைய அரச மருந்தக கூட்டுத்தாபனமே…

அடுத்து வரப்போகும் 36 மணி நேரம்.. காலநிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

. அடுத்த 36 மணி நேரத்திற்கு நடைமுறையாகும் வரையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கை இன்று (09) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்புஅந்த அறிக்கையின்படி, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில…

“அடி வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் சிறையில்.. அடித்த எம்.பி சுதந்திரமாக..”

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் குறித்து நாட்டுக்குத் தெரியப்படுத்திய நபர்களுக்கோ அல்லது ஊடக நிறுவனங்களுக்கோ தண்டனை வழங்க முயற்சிப்பது அநீதியானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய…

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் – நாடாளுமன்றம் செல்ல தயாராகும் முக்கிய புள்ளி

தென்னிலங்கை அரசியலில் அடுத்து வரும் வருடம் மிகவும் சவால்மிக்கதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலுள்ள அநுர அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.கடந்த வருட காலப்பகுதியில் மிகவும்…

“பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டாலும், ஒரு வளமான நகரத்தை நிச்சயமாக உருவாக்குவோம் – பல்தசார்”

ஒரு பணக்கார நகரத்தில் அழகான வாழ்க்கையை உருவாக்கும் உறுதிப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை” என கொழும்பு மேயர் திருமதி வராய் கலி பல்தசார் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையின் வரவு…

இலங்கையில் மூன்றில் ஒரு வீட்டிற்கு ஏற்பட்டுள்ள நிலை: உணவைக் குறைக்கும் நிலை – வெளிவந்துள்ள தகவல்

இலங்கையில் சுமார் மூன்று வீடுகளில் ஒரு வீடு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 டிசம்பர் 27ஆம் திகதிக்கான அதே தினம் அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை…

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர்கள் 6 பேர் கைது

அம்பலாங்கொடை துப்பாக்கிசுட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காலி குற்றத்தடுப்புப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இலங்கை சினிமா