Category: Latest Updates

பாதிக்கப்பட்ட 750 மாணவிகளுக்கு நிவாரணம்: கைரியா கல்லூரியில் விசேட நிகழ்வு.

தெமட்டகொடை கைரியா மகளிர் பாடசாலையில் உள்ள 2300 முஸ்லிம் மாணவிகள் 750 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த நவம்பர் 29-30 ஆம் திகதிகளில் நடைபெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளனர். என கல்லுாாி அதிபர் ஜம்மான நிசாம் தெரிவித்தார். இன்று…

காலி மாநகர சபையிலும் ‘மாலிமாவின்’ வரவுசெலவுத் திட்டம் தோல்வி.

தேசிய மக்கள் சக்தி (NPP/Malima) வசம் உள்ள காலி மாநகர சபையின் (Galle Municipal Council) வரவுசெலவுத் திட்டம் நேற்று (15) தோற்கடிக்கப்பட்டுள்ளது. காலி மாநகர சபையில் உள்ள மொத்தமுள்ள 36 உறுப்பினர்களில், வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக…

“வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு நிரந்தர வேலைத்திட்டம்…”

“மீனவ மக்களின் உரிமைகள் ஒருபோதும் மீறப்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், நிலப்பரப்பையும் கடற்கரையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் செயல்படுவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மீனவர்கள் தங்களது தொழிலைச் செய்வதில்…

“மிஹிந்தலை கிரிபண்ண சைத்திய மற்றும் தர்ம மண்டபம் புதையுண்டு வருவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.”

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை இராஜமகா விகாரையின் மேல் முற்றத்தில் அமைந்துள்ள தர்ம மண்டபம் புதையுண்டு போகும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது என நிலவியல் மற்றும் சுரங்கப் பிரிவின் பொறியியலாளர்களின் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், மிஹிந்தலை கிரිබன்ன சைத்தியவும் இடிந்து விழும் அபாயத்தில்…

தீ விபத்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு தீவிரம்: ஜீவன் தொண்டமான் நேரடி விஜயம்.

தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான் நேரடி கள விஜயம்! மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர்…

தாய்ப்பாலில் யுரேனியத்தின் செறிவு : ஆய்வில் அதிர்ச்சி!

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் அபாயகரமான அளவில் யுரேனியம் இருப்பது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய ஊடகங்கள் இந்த விடயத்தை தெரிவிக்கின்றன. 40 தாய்மார்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அனைத்து மாதிரிகளிலும் யுரேனியம் கண்டறியப்பட்டுள்ளன.…

திருமண பந்தத்தில் இணையும் ஜீவன் தொண்டமான் : அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் திருப்பத்தூரில் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டின் திருப்பத்தூரை சேர்ந்த சீதா ஸ்ரீ நாச்சியார் என்பவரை ஜீவன் தொண்டமான் மணந்தார். குறித்த திருமண…

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழா

தென் மாகாணம் காலி மாவட்டம் நாக்கியாதெனிய குரங்குமலை கீழ் பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழா பூஜைகள் எதிர்வரும் மாதம் ஆரம்பம். பூஜைகள் ஆரம்பம்: 06 12 2025எண்ணெய் காப்பு : 07…

புதிய அபராதப் புள்ளி முறை: ஒழுக்கமான ஓட்டுநர்களுக்கான அரச நடவடிக்கை.

ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறை அறிமுகம் – முக்கிய காரணங்கள் வெளியீடு ஒழுக்கமாகவும் பாதுகாப்பாகவும் வாகனம் ஓட்டுவதைக் கட்டியெழுப்பும் நோக்கில், ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த குறைபாடு…

இரண்டும் கெட்டான் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. நாங்கள் கட்டாயமாக பேரணியில் பங்கேற்கப் போவதில்லை. கட்சி என்ற ரீதியல் அதுதொடர்பில் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள்…

இலங்கை சினிமா