Category: Latest Updates

இட்லியால் எழுதப்பட்ட கூகுள்

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முதன்மையான இடத்தை கொண்டுள்ள இட்லியைக் கொண்டாடும் வகையில் கூகுள் இன்று டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் அவ்வப்போது விசேட டூடுல்களை வெளியிடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்களில்…

பராமரிப்பை கோரும் முதியோர் எண்ணிக்கை உயர்வு

தம்மை பராமரிக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட முதியோர்கள், பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் இலக்கத்திற்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 0707 89 88 89 எனும் வாட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக சரண…

சுரக்ஷா காப்புறுதியின் சிறப்பான சலுகைகள் – மாணவர்களுக்கு அதிஷ்டம்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய சலுகைகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமுலாகும் வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், உள்நோயாளிகளுக்கான சலுகை (அரச/தனியார் மருத்துவமனை)…

உலக சந்தையில் இலங்கையின் தேயிலை அதிக விலைக்கு விற்பனை

பண்டாரவளையில், அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட “BLACK TEA” என்ற கறுப்பு தேயிலை உலகில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக, பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அதன்படி, 1 கிலோகிராம் “BLACK TEA” இலங்கை பெறுமதியில்…

தெப்பத்தேர் பவனி- அருள்மிகு வட்டகொட தெப்பக்குளத்தம்மன்

மலையகப் பிரதேசங்களை பொறுத்தவரை மலையகத் தமிழர்களே பெருமளவில் காணப்படுகின்றனர். இவர்களின் வாழ்வியல் முறைகள் இந்திய தமிழ்நாட்டு கலை, கலாசாரம், பண்பாடு என்பனவற்றை தழுவியதாக காணப்படுகின்றது. அந்த வகையில் வழிபாட்டு முறைகளை எடுத்துக் கொண்டோமேயானால் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் அதிகளவில் காணப்படுகின்றது.…

வெளியாகியது பரீட்சை பெறுபேறுகள்! மாணவர்கள் சந்தோஷத்தில்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிமுகமாகிறது புதிய சலுகை!பேருந்து கட்டணத்தை செலுத்துவதில் எளிய வசதி

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில், பயணிகள் வங்கியால் வழங்கப்பட்ட டெபிட் (Debit) மற்றும் கிரெடிட் (Credit) அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர்…

தோனியின் புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் தோனி அதிகாரபூர்வமாக ட்ரோன் விமானி உரிமம் பெற்றுள்ளார். ட்ரோன் விமானி உரிமத்தை அதிகாரபூர்வமாக பெற்றதாக சமூகவலைத்தள பக்கத்தில் தோனி அறிவித்துள்ளார். சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட…

மலையகத்தில் தொடரும் சோகம் – குளவி கொட்டியதில் மூவர் வைத்தியசாலையில்

மஸ்கெலியா – டீசைட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கானதில் மூவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே இக் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பெண்ணொருவரும், ஆண் தொழிலாளர்கள் இருவரும் இதில் அடங்குகின்றனர். குறித்த மூவரும் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டுபேர்…

தங்கம் விலையில் உச்ச கட்ட ஏற்றம்:

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ.8,000 அதிகரித்துள்ளது. இன்று (07) காலை கொழும்பு செட்டியார் வீதியில் 22 கரட் தங்கம்…

இலங்கை சினிமா