கொழும்பை அண்மித்துள்ள சுமார் 3,000 மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான அவசர பேரிடர் மையம் ஆர். பிரேமதாச மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Post navigation தேசிய மட்ட அவசர அனர்த்த நிலைமைகளுக்கான துரித அழைப்பு இலக்கங்கள் உயிர் காப்பு பணிகளுக்கு தொடர்புகொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்