BREAKING NEWS

கொழும்பை அண்மித்த மக்களை பாதுகாக்க ஏற்பாடு

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
கொழும்பை அண்மித்த மக்களை பாதுகாக்க ஏற்பாடு
கொழும்பை அண்மித்துள்ள சுமார் 3,000 மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான அவசர பேரிடர் மையம் ஆர். பிரேமதாச மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.