பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.