BREAKING NEWS

தெற்கு கடற்பரப்பில் சுற்றிவளைப்பு – 11 பேர் கைது

PR
priya priya punidha in Latest Updates
Report
தெற்கு கடற்பரப்பில் சுற்றிவளைப்பு – 11 பேர் கைது

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

இதன்போது பெருமளவு போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.