BREAKING NEWS

திக்கோவிட்ட துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட படகுகளில் இருந்து ரூ4.5 பில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

PR
priya priya punidha in Latest Updates
Report
திக்கோவிட்ட துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட படகுகளில் இருந்து ரூ4.5 பில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட படகுகளில் இருந்து 4.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார். 

இதன்படி, 285 கிலோவுக்கும் அதிகளவான போதைப்பொருள், அவற்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.