சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் மே மாதம் 18-ஆம் திகதி வரை பெற்றோல் பெறுவதற்கு QR குறியீடு அவசியம் இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் இந்த தற்காலிக தளர்வு வழங்கப்பட்டுள்ளது.