BREAKING NEWS

ஜோன்ஸ்டன், மகன்கள் உள்ளிட்ட குழுவினருக்கு விளக்கமறியல்

PR
priya priya punidha in Breaking
Report
ஜோன்ஸ்டன், மகன்கள் உள்ளிட்ட குழுவினருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் மற்றும் பிற சந்தேகநபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொறியை முறைக்கேடாக பயன்படுத்திய வழக்கு தொடர்பான விசாரணையின் போது வத்தளை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.