சீரற்ற வானிலையால் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாத்தஹேவாஹெட்ட மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Post navigation சுமாத்ரா கரையோரத்தில் நில அதிர்வு – இலங்கைக்கு அபாயமில்லை எச்சரிக்கை! ஒரு தசாப்தத்தில் கொழும்பு எதிர்கொள்ளும் மிக மோசமான வெள்ளப்பெருக்கு