கேகாலை – புலத்கொஹுபிட்டிய – தேதுகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 12 பேர் காணாமல் போயுள்ளனர்.பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.அதேநேரம், கண்டி – ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன், குறித்த மண்சரிவில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். Post navigation எச்சரிக்கை! ஒரு தசாப்தத்தில் கொழும்பு எதிர்கொள்ளும் மிக மோசமான வெள்ளப்பெருக்கு தேசிய மட்ட அவசர அனர்த்த நிலைமைகளுக்கான துரித அழைப்பு இலக்கங்கள்