கேகாலை – புலத்கொஹுபிட்டிய – தேதுகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம், கண்டி – ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த மண்சரிவில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
28 Nov 2025 | 11:31 AM
6 views
புலத்கொஹுபிட்டிய பகுதியில் மண்சரிவு : 12 பேர் மாயம்
MI
mithu mithu
in Breaking
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
யாலா பருவத்திற்கு நீர் போதுமானது; விநியோகத்தில் சிக்கல் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு
03 Apr 2026 · 10:44 AM
Latest Updates
நாளை முதல் அரச மருத்துவர்கள் வேலைநிறுத்தம்; தொடர்வது குறித்து GMOA முடிவு
03 Apr 2026 · 10:33 AM