BREAKING NEWS

நாட்டில் வறண்ட வானிலை; சில பகுதிகளில் பனிமூட்டம்

PR
priya priya punidha in Latest Updates
Report
நாட்டில் வறண்ட வானிலை; சில பகுதிகளில் பனிமூட்டம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.