போதைப்பொருள் விவகாரம் – மொட்டுக் கட்சியின் உறுப்பினர் கைது
ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயன மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயன மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கண்டி, திகன மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த காலங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணை அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்கள் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2018 ஆம்…
வானில் நாளை(07) அரிய வகை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு (Blood Noon) என்று அழைக்கப்படும் இந்த கிரகணம், இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். இது 82 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எல்ல, வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் வைக்கப்பட்டுள்ள தங்காலை நகர சபைக்கு, பிரதமர் ஹரிணி அமரசூரிய இறுதி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த அனைத்து ஊழியர்களின் உடலங்களும் இறுதி…
பாணந்துறை அலுபோமுல்ல பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலுபோமுல்ல பகுதியில் உள்ள ஒரு கடை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 1:38 அளவில், நீர்கொழும்பு – குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தத்…
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (6) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. எந்தவொரு ஊழியரும் தன்னார்வ இழப்பீட்டுத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று மின்சார சபையின் தொழில்நுட்ப ஊழியர்கள்…
எல்ல- வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது உயிரிழந்தோரின் சடலங்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். எல்ல- வெல்லவாய பிரதான வீதியில் 24…
நாம் வரி விதிக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஒருபோதும் இந்த சலுகையை அறிவித்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ரேடியோ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். சீனா வரிகளால் எங்களை கொல்கிறது, இந்தியா வரிகளால்…