Month: October 2025

இயக்குனர் பிரவீன் கிருஷ்ணராஜின் அடுத்த படத்திற்கான தலைப்பு வெளியீடு…!!

தீபாவளி திருநாளான இன்று காலை 11.11 மணிக்கு, இயக்குனர் பிரவீன் கிருஷ்ணராஜ் தன் புதிய படத்தின் தலைப்பை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்தப் படத்தின் தலைப்பு — “TVK” ✨ அண்மையில் வெளியான “தீ மாதர்” திரைப்படத்தின் மூலம் விமர்சகர்களும் ரசிகர்களும்…

இயக்குனர் அமர் அஷ்ரப் ரசாக்கின் புதிய திரைப்பட அறிவிப்பு வெளியீடு!

தீபாவளியை முன்னிட்டு இயக்குனர் அமர் அஷ்ரப் ரசாக் தனது புதிய திரைப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “ஜெசிகா” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், இயக்குனரின் ஐந்தாவது படைப்பாகும். இப்படத்தில் ஷ்யாமளா அமர், பிரசா ராஜேந்தர், அன்றூ ரொமேஷ் குமார், மற்றும் நீல் ரெக்சன் ஆகியோர்…

புதிய வர்த்தமானி வெளியீடு! அமைச்சு பொறுப்புகள் மற்றும் துறைகளில் முக்கிய மாற்றம்

வர்த்தமானி வெளியீடு – அமைச்சு பொறுப்புகள் மற்றும் துறைகளில் மாற்றம் பல அமைச்சுக்களின் நோக்கங்கள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் மாற்றம் செய்யப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாற்றம், அரசாங்கத்தால்…

பத்தேகமவில் 12 மணி நேரத்தில் அதிகபட்ச மழை! | வெள்ள அபாயம் சில பகுதிகளில்

காலி – பத்தேகமில் அதிகபட்ச மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் தெற்கு மாகாணத்தில் கடும் மழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக 167 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி காலி – பத்தேகம பகுதியில் பதிவாகியுள்ளது. அதேபோல்,களுத்துறை –…

இலங்கையில் இறக்குமதி வாகன விலை வீழ்ச்சி – வாகன பிரியர்களுக்கு மகிழ்ச்சி!

ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையிலும் இறக்குமதி வாகன விலை அதிகபட்சம் ரூ.1.5 மில்லியன் வரை குறைந்துள்ளது என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்தார். அங்கீகரிக்கப்படாத இறக்குமதிகள் காரணமாக, பதிவு செய்யப்படாத வாகனங்கள் சந்தையில்…

இன்றிரவு இலங்கை வான் பரப்பில் ஏற்பட போகும் மாற்றம்

இலங்கையின் வான் பரப்பில் இன்றிரவு விண்கல் மழை பொழிவை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றை இன்றிரவு காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்றிரவு 11…

தங்காலையில் ஜஸ் கலந்த நீரை பருகிய நாய்கள் மரணம்

தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் கலந்த நீரை பருகிய ஐந்து நாய்களில் இரு நாய்கள் நேற்று மரணமடைந்துள்ளதாக தங்காலை மிருக வைத்தியசாலை நிறுவனத்தின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த…

பஸ் விபத்து 17 பேர் பலி

பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் 30 பேரை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சலோவா நகர் அருகே சென்றபோது குறித்த பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையோரமிருந்த மணல்மேட்டில் மோதி…

கடலில் விழுந்த சரக்கு விமானம்

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான…

முகப்புத்தக களியாட்ட நிகழ்வு-30 பேர் கைது

நுவரெலியா- கிரகறி வாவி பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு வரை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு…

இலங்கை சினிமா