Month: October 2025

வழமைக்கு திரும்பிய ரயில்சேவை

களனிவெளி ரயில் மார்க்கத்தின் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கொழும்பு கோட்டையிலிருந்து அவிஸ்ஸாவளை நோக்கி பயணித்த ரயிலொன்று கொஸ்கம மற்றும் அவிஸ்ஸவாளை ரயில் நிலையத்திற்கிடையில் தடம்புரண்டது. நிலவும் சீரற்ற வானிலையால் முறிந்து விழுந்த மரம் மற்றும்…

களனிவெளி புகையிரத சேவையிலும் சிக்கல்!

கொஸ்கம மற்றும் அவிசாவளைக்கு இடையில் புகையிரதமொன்று தடம் புரண்டதால், களனிவெளி புகையிரத மார்க்கத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, அந்த புகையிரத மார்க்கத்தில் கொஸ்கம நிலையம் வரை மட்டுமே புகையிரதம் இயக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், புகையிரதத்தை மீள தடமேற்றும்…

தபால் ரயில்கள் இரத்து – பயணிகள் அதிர்ச்சி!

இன்று (19) இரவு நடைபெற இருந்த கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கியதும், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கியதும் ஆகிய இரு அஞ்சல் (Night Mail) ரயில் சேவைகள் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளன. இஹலகோட்டே (Ihalakotte) பகுதியில் ரயில்லொன்று தடம் புரண்டதன் காரணமாக, பாதுகாப்பு…

வாடகை வீட்டில் போதைப் பொருளை பயிரிட்ட வெளிநாட்டு நபர் கைது

காலி மாவட்டம் அக்மீமன பகுதியில், வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை (Cannabis Kush) பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.போலிஸார் கூறுவதில், சந்தேகநபர் வீட்டின் இரண்டு…

இலங்கையின் தங்கைக்கோர் கீதம்” – படப்பிடிப்பு தள காட்சிகள் வெளியீடு

வேட்டையன் இம்ரான் நடித்த புதிய படத்தின் பின்னணியில் ஒரு பார்வை! இலங்கையின் தங்கைக்கோர் கீதம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன!இயக்குனர் கணேசலிங்கம் புஸ்பாகாந்த், கதாநாயகன் வேட்டையன் இம்ரான் மற்றும் படக்குழுவினர் இணைந்து பணிபுரியும் அழகிய தருணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.…

நுகர்வோர் உரிமையை மீறுவோருக்கு கடும் எச்சரிக்கை – CAA வின் நடவடிக்கை!

நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அனுமதிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக, நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை ரூபா 25 மில்லியனுக்கும் (சுமார் 2.5 கோடி) அதிகமான அபராதங்கள்…

அபுதாபி T10 லீக்கில் களமிறங்கும் இலங்கை வீரர்கள் – முழு பட்டியல் வெளியீடு!

2025ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் வரும் நவம்பர் 18 முதல் 30 வரை நடைபெறவுள்ளது.இலங்கை வீரர்கள் பலரும் இந்த சர்வதேச குறுகிய வடிவ லீக்கில் பங்கேற்கவுள்ளனர். அதே நேரத்தில், இதே காலத்தில் இலங்கை தேசிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு…

புத்தசாசன இந்து கலாசார திணைக்களம் இணைந்து கொண்டாடிய – தீப விழா

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி பண்டிகை இன்று (19) ஹட்டனில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நோர்வூட்…

ராகம பஸ் விபத்து -9 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்

ராகம படுவத்த பகுதியில் இடம்பெற்ற துயரகரமான பஸ் விபத்தில் ஒன்பது சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.சபுகஸ்கந்தா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் சாரணர்கள் குழு, படுவத்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற ஜம்போரியில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.…

செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் தீ விபத்து

கரடியனாறு ஊறுகாமம் பகுதியை செங்கலடி பிரதேச சபை உறுப்பினரான சித்திர வேல் சிவானந்தன் என்பவரின் வீட்டிலேயே நேற்றைய தினம் (18) குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவர் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது வீட்டிற்கு தீ வைத்ததாகவும் இதனால்…

இலங்கை சினிமா