Month: October 2025

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி ‘என்டோரோமிக்ஸ்’ (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக இலங்கை சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறித்த தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே (pre-clinical stage) இருப்பதாகவும், அறிவியல் ரீதியான சரிபார்ப்பு மூலம் அதன் செயற்திறன் இன்னும் நிரூபிக்கவில்லை…

மஞ்சள் மற்றும் கிரீம்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை வைத்திருந்த நபர், மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கிருலப்பனை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானை காவல்துறையினருக்கு…

மதுபான சாலைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில், மது வரித் திணைக்களத்தால் மாவட்ட…

நாட்டின் சட்டத்தை அவமதிக்கும் முதலாளிமார் சம்மேளனம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நேற்று (17) தொழிலாளர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் கலந்து கொள்ளாமையினால் குறித்த கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதலாளிமார் சம்மேளனம் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளாமை நாட்டின் சட்டத்தை அவமதிக்கும்…

இலங்கை – தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்த “நீறுபூத்த நெருப்பு” விரைவில் திரைக்கு!

இலங்கைச் சினிமாவின் பெருமையை உலக அரங்கில் ஒலிக்கச் செய்யும் வகையில் உருவாகியுள்ள “நீறுபூத்த நெருப்பு” திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படம் இலங்கை மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்களை ஒரே மேடையில் இணைத்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். ஜெர்மனிக்கான இலங்கை தூதுவரும் முன்னாள்…

கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்திய 10 வீரர்கள் வெளிநாடு செல்ல தடை

இங்கிலாந்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்று, மீண்டும் இலங்கைக்குத் திரும்பாமல் அரசுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 10 விளையாட்டு வீரர்களுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வெளிநாட்டுப்…

மழையின் தாக்கத்தால் – விவசாயிகள் பாதிப்பு!

நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், நுவரெலியா மாவட்டத்தில் இன்று மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் லீக்ஸ் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், கரட்…

சட்டவிரோதமாக அரிசி இறக்குமதி செய்ததால் 15 பில்லியன் நட்டம்

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சட்ட விரோதமான முறையில் அரிசி இறக்குமதி செய்ததன் விளைவாக, இலங்கை சதொசவுக்கு ரூ.15,157,031,018 (15 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக COPE குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு துறையால் நடத்தப்பட்டு சட்ட…

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கலந்துரையாடல், திகதி நிர்ணயிக்கப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில் அமைச்சில் இன்று குறித்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும், பெருந்தோட்ட உரிமையாளர்கள் இன்றைய கூட்டத்திற்கு சமுகமளிக்காததால், கோரம் இன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், கலந்துரையாடல் எதுவும் இன்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக,…

தொடரும் மனித-யானை மோதல் : மின்சார வேலிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாட்டில் மனித-யானை மோதலைத் தணிப்பதற்காக அதிகாரிகள் தேசிய செயற்திட்டத்தைத் தயாரித்து வருவதாக சட்ட மாஅதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சட்டவிரோத மின்சார வேலிகளைக் கண்டறிந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு…