Month: October 2025

ஆழிப்பேரலைக்கான எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நில அதிர்வை தொடர்ந்து ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 62 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நில அதிர்வால் கட்டிடங்கள்…

கோர விபத்தில் சிக்குண்ட இளைஞன் மருத்துவமணையில் அனுமதி

புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் இன்றைய தினம் (09) இரவு 7:30 மணியளவில் இளைஞனுடன் வாகனம் ஒன்று மோதி பாரியளவு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபதல் பலத்த காயமடைந்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற…

துறைமுகத்தினால் அதிக இலாபம் ஈட்டும் இலங்கை!

கொழும்பு துறைமுகம் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுமார் 32.2 பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இது, 71 சதவீத வளர்ச்சி என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஆண்டில் முதல் 8 மாதங்களில், 18.9 பில்லியன்…

பெத்தும் நிசங்க அடைந்த வெற்றி – மஹேலவின் இடத்தை கைப்பற்றினார்

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) சமீபத்திய இருபதுக்கு 20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இது சமீபத்திய காலங்களில் இலங்கை வீரர் ஒருவர் அடைந்த மிக…

இணைய மோசடியில் ஈடுபட்ட கணக்கு உதவியாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலுக்கு தனது வங்கி கணக்கை பணத்திற்காக விற்ற சம்பவம் தொடர்பில், ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு உதவியாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான இந்த சந்தேகநபர், தனது…

பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள் – நடக்கவிருந்த பேராபத்து!

சொகுசு பஸ் வண்டியில், சாரதிக்கு இடதுபுறம் பின் பக்கத்தில் இருந்த இரண்டு சில்லுகள் கழன்று, பஸ்ஸுக்கு வெளியே வந்து, சில அடி தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுவரெலியாவில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டியின்…

காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகள் தீவிரம்

கண்டி, தென்னக்கும்புர பிரதேசத்தில் நேற்று (8) மாலை மகாவலி ஆற்றில் இறங்கியதாகக் கூறப்படும் பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போனதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. காணாமல் போன மாணவர்கள் இருவரும் தென்னக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 14 மற்றும்…

தீவிர குருதி தட்டுப்பாடு – யாழ். வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ‘ஓ பொசிடிவ்’ O+ குருதி வகைக்குத் தற்போது தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘ஓ…

தெப்பத்தேர் பவனி- அருள்மிகு வட்டகொட தெப்பக்குளத்தம்மன்

மலையகப் பிரதேசங்களை பொறுத்தவரை மலையகத் தமிழர்களே பெருமளவில் காணப்படுகின்றனர். இவர்களின் வாழ்வியல் முறைகள் இந்திய தமிழ்நாட்டு கலை, கலாசாரம், பண்பாடு என்பனவற்றை தழுவியதாக காணப்படுகின்றது. அந்த வகையில் வழிபாட்டு முறைகளை எடுத்துக் கொண்டோமேயானால் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் அதிகளவில் காணப்படுகின்றது.…

தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு

நேற்று (08) மதியம் வரை தங்க விலையானது 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 320,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் அளவில் திடீரென 8000 ரூபாயால் அதிகரித்து 328,000 ரூபாயாக அதிகரித்தது. இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம்…