Month: October 2025

யாழில் பெண் சட்டத்தரணி அதிரடியாக கைது!

யாழில் (Jaffna) பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து…

இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை! பிற்பகல் 1 மணிக்கு பின்னரான வானிலை மாற்றம்

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று 06.10.2025 பிற்பகல் 1 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில்…

கொழும்பில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மகளிர் போட்டியில் ஏற்பட்ட சங்கடமான பிழை மற்றும் குழப்பம்

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று(05.10.2025) நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின் போது நாணய சுழற்சி குறித்த குழப்பம் சர்ச்சையையும் நியாயமற்ற ஆட்டம் குறித்த குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளது. நாணய சுழற்சியின் போது, இந்திய அணித் தலைவி…

12 வயதேயான மாற்றுத்திறனாளி சிறுவனின் சாதனை

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது. குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (03) இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழகம்…

LGBTQ எனும் கருப்பொருளை ஊக்குவிக்கக் கூடாது: அர்ச்சுனா எம்.பி வலியுறுத்து

சர்வதேசம் ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். வெறுமனே வெளிநாடுகள் பொருளாதாரத்துக்கு மட்டுமே தமது உதவிகளை வழங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.சர்வதேசம்…

தனியார் காணியில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு-விசாரனை தீவிரம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் வைத்து மனித எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்து பல நாட்களாகிய நிலையில் எலும்புக்கூடு மாத்திரம்…

குருநாகலில் வாகன விபத்து – மூவர் பலி

லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த, 41, 80 மற்றும் 82…

காங்கேசன்துறை -நாகபட்டினம் கப்பல் சேவை நாளாந்தம்

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் வாரத்தில் அனைத்து நாள்களும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பை சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் வெளியிட்டுள்ளார்.கடந்த காலத்தில் செவ்வாய் தவிர்ந்த ஆறு நாள்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்த நிலையில்…

மீண்டும் குரளிசை காவியம் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாக வெளியிடப்படுகிறது

திருக்குறளை இசை வடிவில் மாற்றம் செய்து குறளிசை காவியமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி இருவரும் மொத்த திருக்குறளையும் 10 பாகங்களாக வெளியிடுகின்றனர்.அவர்கள் தற்போது குரளிசை காவியம் 1330 இதனை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெளியிட்டனர்.மீண்டும்…

உலகத்தின் முதலாவது Trillionaire ஆக வாய்ப்பு! தொழில்நுட்ப உலகில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!

தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்கத் தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், மற்றும் முதலீட்டாளர் ஆன எலான் மஸ்க் தற்போது $500 பில்லியன் டாலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபர் ஆகையால், உலகத்தின் முதலாவது Trillionaire ஆக வாய்ப்பு பெற்றுள்ளார்.