Month: October 2025

சுரக்ஷா காப்புறுதியின் சிறப்பான சலுகைகள் – மாணவர்களுக்கு அதிஷ்டம்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய சலுகைகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமுலாகும் வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், உள்நோயாளிகளுக்கான சலுகை (அரச/தனியார் மருத்துவமனை)…

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடைக்கு அபராதம்

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின்…

உலக சந்தையில் இலங்கையின் தேயிலை அதிக விலைக்கு விற்பனை

பண்டாரவளையில், அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட “BLACK TEA” என்ற கறுப்பு தேயிலை உலகில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக, பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அதன்படி, 1 கிலோகிராம் “BLACK TEA” இலங்கை பெறுமதியில்…

இராமர் பாலத்தைப் பார்வையிட படகு வசதி

மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, படகு சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில்போது எடுக்கப்பட்டுள்ளதுடன், படகு சேவைக்கான கட்டண…

அதிக பணம் வசூலித்த முச்சக்கரவண்டி சாரதிகள் கைது

அதிக பணம் வசூலித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைதுஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக பணம் வசூலித்து இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றியதற்காக இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சுற்றுலா பொலிஸாரிடம் இரண்டு முறைப்பாடுகள்…

புதிய மின்சார கார் 2026 இல் அறிமுகம்

இத்தாலிய ஆடம்பர விளையாட்டு வாகன உற்பத்தியாளர் ஃபெராரி (Ferrari), தனது முதல் முழுமையான மின்சார காரின் “Elettrica” தொழில்நுட்ப விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. Elettrica–வின் சாசிஸ் (chassis), பேட்டரி, மற்றும் மின்சார இயந்திரங்கள் அனைத்தும் ஃபெராரியின் புதிய “e-building” தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டவை.…

புதிய மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பு பின்வருமாறு: அமைச்சரவை அமைச்சர்கள் பிமல் நிரோஷன் ரத்நாயக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக துறைமுகங்கள் மற்றும்…

சொகுசு பேருந்து சேவை ஆரம்பம் – மகிழ்சியில் மக்கள்

முல்லைத்தீவு – கொழும்புக்கான குளிரூட்டப்படச் சொகுசுப் பேருந்து சேவை, இந்த மாதத்துக்குள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப்…

ஆழிப்பேரலைக்கான எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நில அதிர்வை தொடர்ந்து ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 62 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நில அதிர்வால் கட்டிடங்கள்…

கோர விபத்தில் சிக்குண்ட இளைஞன் மருத்துவமணையில் அனுமதி

புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் இன்றைய தினம் (09) இரவு 7:30 மணியளவில் இளைஞனுடன் வாகனம் ஒன்று மோதி பாரியளவு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபதல் பலத்த காயமடைந்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற…

இலங்கை சினிமா