Month: October 2025

போலி கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டவர் ஒருவர் இன்று (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பிரேசில் கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் நாட்டுக்குள் நுழைய முற்பட்டதாக அறியமுடிகிறது.…

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி : தங்க பிரியர்களுக்கு மகிழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (23), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 350,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று…

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்!

பலத்த மழை காரணமாக களு, நில்வளா, களனி உள்ளிட்ட சில ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு, குறித்த ஆறுகளின் இருமருங்கிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பலத்த மழையின் காரணமாக இராஜாங்கனை, கலாவெவ,…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதியதாக அறிமுகப்படத்தப்பட்ட 20 சுய-பதிவு இயந்திரங்கள் – பயணிகளின் சிரமம் குறைந்தது

பயணிகளின் விமானப் பயணத்துக்கான பதிவுகளை (check-in) எளிதாக்கவும், பரபரப்பான நேரங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 புதிய சுய பதிவு (Self-Check-in Kiosks) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், வரையறுக்கப்பட்ட…

கொழும்பில் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை – மக்கள் சிரமத்தில்!

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளிலும், சில நகர்ப் பகுதிகளிலும் இன்று 10 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. அதன்படி, இன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை, நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என,…

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கருகில் நேற்று (22) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த…

அனைத்து முன் பள்ளிகளிலும் ஏற்பட போகும் மாற்றம்

அனைத்து முன் பள்ளிகளிலும் ஏற்பட போகும் மாற்றம் 2026ம் ஆண்டிலிருந்து நாட்டின் அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடவிதானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்ற இணைக்குழு நேற்று கூடியது.ஆரம்பகால சிறுவர் முன்பருவ பாடதிட்ட தயாரிப்பு…

சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் தொற்று நோய்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்சா ஏ மற்றும் பி தொற்றுகள் வியத்தகு அளவில் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், பகல்நேர பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள்…

“நீறு பூத்த நெருப்பு” திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் — தரங்கணி திரையரங்கில்

இலங்கை மற்றும் இந்திய கலைஞர்கள் இணைந்து நடித்துள்ள “நீறு பூத்த நெருப்பு” திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தரங்கணி திரையரங்கில் திரையிடப்பட்டது. சர்வதேச விருதுகள் பெற்ற பிரபல இலங்கை இயக்குனர் தேவிந்த் கோங்காகே இயக்கிய இத்திரைப்படம், சமூக மற்றும்…

கோழி திருடர்கள் கைது

கோழிப் பண்ணையிலிருந்து ரூ.223,200 பெறுமதியுள்ள 186 கோழிகளைத் திருடியதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸ் தெரிவித்துள்ளது. ருஹுணுகம, கஜுவத்த பகுதியைச் சேர்ந்த 18-32 வயதுக்குட்பட்ட நால்வரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட 186 கோழிகளில் 90 கோழிகள் மீட்கப்பட்டுள்ளன.…