Month: October 2025

பிறந்தநாள் வைபவத்திற்கு வாங்கிய கேக்கில் இறந்த நிலையில் பல்லி

பிறந்தநாள் வைபவத்திற்கு வாங்கி சென்ற கேக்கில் இறந்த நிலையில் பல்லி காணப்பட்டுள்ளது. மஸ்கெலியா நகரில் உள்ள வோன்டர் சுப்பர் ஸ்டார் வெதுப்பகத்தில் வாங்கிய ஜஸ்சிங் கேக்கிலே இறந்த நிலையில் பல்லி காணப்பட்டுள்ளது . நேற்றைய தினம் (26)புரவுன்லோ தோட்டத்தில் வசிக்கும் கண்ணதாசன்…

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் இடம்பெறும் 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் இடுப்பு எலும்பில் ஏற்ப்பட்ட முறிவினையடுத்து உடலுக்குள் ஏற்ப்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இந்திய அணி வீரர் ஸ்ரெயாஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

இந்தியா – சீனா இடையேயான நேரடி விமானச் சேவை மீண்டும் ஆரம்பம்

2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தியா – சீனா இடையேயான நேரடி விமானச் சேவை இடைநிறுத்தப்பட்டது. பின்னர், லடாக் எல்லைப் பிரச்சினை காரணமாக நேரடி விமானச் சேவையை மீண்டும் தொடங்குவதில் சில சிக்கல்கள் எழுந்தன. இந்தநிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு…

நீரினால் பரவும் நோய்கள் அதிகரிப்பு – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக , நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1 மழைநீர் நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதால், டெங்கு, லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis), ஹெபடைடிஸ் ஏ (hepatitis A), டைபாய்டு (typhoid)…

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் அசேல சம்பத் கருத்து!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் ஆங்கில ஊடகமொன்றுக்குக் கருத்து…

அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மானிகளை பொருத்துவதற்கு திட்டம்

ஹட்டன் – டிக்கோயா நகர பகுதியில் முச்சக்கரவண்டி வாடகைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக முறைபாடளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து முச்சக்கரவண்டிகளிலும் கட்டண மானிகளை பொருத்துவதற்கு ஹட்டன் டிக்கோயா நகர சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் அதிகரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி…

அதிகளவான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் நேற்று (26) இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன்போது சந்தேக நபரின் உடைமையில் 196 கிலோ 218…

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மட்டும் சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 23 ஆம் திகதி நிலவரப்படி 119,670 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை…

மண்சரிவை தடுப்பதற்கு விசேட நடவடிக்கைகள்

பிபிலை – பசறை வீதியை அண்மித்து நிலவும் மண்சரிவை தடுப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் (NBRO) இணைந்து விசேட திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது. இதற்கான திட்டப்…

ஏறாவூரில் போதைப் பொருள் விற்பனை நிலையம் முற்றுகை

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டு பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது அந்த பெண்ணிடம் இருந்து 5350 மில்லி கிராம் ஜஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டியதாக…