Month: October 2025

ராஜஸ்தானில் மிக பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவிலுள்ள கன்கரியா என்ற பகுதியில் மிகப்பெரிய தங்கச் சுரங்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கன்கரியா சுரங்கத்தில் சுமார் 3KM நீளத்திற்கு, 110 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தாதுக்கள்…

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா?

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட வரம்பு 15% ஆக இருந்தாலும், அது திருத்தத்திற்கான அதிகபட்ச…

வெள்ள அபாய எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்தில், புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஜரட்ட குயின் தொடருந்தில் தீ விபத்து

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்த நோக்கி இயங்கும் ரஜரட்ட குயின் தொடருந்து, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அனுராதபுரத்தின் தஹையகம பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.15 மணிக்கு அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் தொடருந்து இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர், தலைமன்னாரிலிருந்து…

ஐரோப்பிய ஒன்றியம் 45 நிறுவனங்களுக்கு தடை விதிப்பு!

ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடந்து வரும்…

3000 பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்

அரசாங்கத்தின் திட்டமற்ற வாகன இறக்குமதியால் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். திட்டமிடப்படாத வாகன…

பொலிஸ் துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்

பொலிஸ் துப்பாக்கி சூடு இளைஞர் படுகாயம் யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி…

குளவிக் கொட்டுக்குள்ளான தோட்ட தொழிலாளர்கள்

பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக் கொட்டுக்கு இலக்கான 04 பெண் தொழிலாளர்களும், ஆண் ஒருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மரக்கறிகளின் புதிய விலை பட்டியல் அறிமுகமானது

கொழும்பு புறக்கோட்டை பொருளாதார நிலையத்தில் கிழங்கு மற்றும் வெங்காயம் என்பவற்றின் மொத்த விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு கிலோகிராம் நுவரெலியா உருளைக்கிழங்கு 220 முதல் 240 ரூபாய் வரையிலும், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 170 முதல் 180 ரூபாய் வரையிலும் விற்பனை…

பாடசாலை நேரம் நீடிப்பு தொடர்பில் அதிருப்தி – அதிபர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது. கொழும்பில் இன்று (24) செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தொழிற்சங்க…

இலங்கை சினிமா