மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, பதுளை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை , இரத்தினபுரி, மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு நாளை மாலை 4 மணி வரை…