Month: November 2025

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் ரூபாய் 69 இலட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக கரையோர பொலிசார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்…

தெற்குக் கடலில் போதைப்பொருள் பறிமுதல் : எஸ்.ஜே.பி வேட்பாளர் கைது !

நாட்டின் தெற்கு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் பன்னலவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டும் கெட்டான் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. நாங்கள் கட்டாயமாக பேரணியில் பங்கேற்கப் போவதில்லை. கட்சி என்ற ரீதியல் அதுதொடர்பில் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள்…

இலங்கை ஒரு தனித்த பயணத்தலம்

2026 ஆம் ஆண்டில் பயணம் செய்யக்கூடிய சிறந்த 50 இடங்களைக் கொண்ட பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பயண சஞ்சிகையான Travel + Leisure இதனை அறிவித்துள்ளது. இதன்படி கலாசாரம், சாகசம் மற்றும் இயற்கையின் அழகு ஆகியவற்றிற்கான “தனித்த…

திரிபோஷாவிற்கு நிலவும் தட்டுப்பாடு!

நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவ தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் இந்தத் தட்டுப்பாடு காரணமாக, திரிபோசா…

மதுவினால் ஏற்பட்ட விபரீதம் – இலங்கைத் தமிழர் இந்தியாவில் உயிரிழப்பு

மது அருந்தும் போது ஏற்பட்ட தராறில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 3 இலங்கை தமிழர்கள் மது…

சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்களில் திருத்தம் : வர்த்தமானி வெளியீடு

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளைத் தொடர்ந்து, இலங்கை பிரஜைகள் மற்றும் வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது தொடர்பான கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025 நவம்பர் 17 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2463/04…

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு

நேற்று புதன்கிழமை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 329,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று (20) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க…

கடைசி வரை ஆசை நிறைவேறாமல் சென்ற தாய்!

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த சுதாகரின் தாயார் நேற்றைய தினம் காலமான நிலையில் , ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஆதரவின்றி நிக்கதியில் உள்ளனர். கணவரின் பிரிவால் , ஆனந்தசுதாகரின் மனைவி 2018…

பாதுகாப்பான நாடு இலங்கை -நியுசிலாந்து சுற்றுலா பயணி தெரிவிப்பு

ஒருவரின் செயலால் இலங்கையர்கள் அனைவரையும் தவறானவர்கள் என எடுத்துக்கொள்ள முடியாதென அண்மையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான நியுசிலாந்து சுற்றுலாப் பயணியான மொலி தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் அண்மையில் தம்பிலுவில் பகுதியில் பதிவானது. தனியாக இலங்கையை சுற்றிப் பார்க்க வந்திருந்த அவர், கிழக்கு…