Month: November 2025

தங்காலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு

தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. தங்காலை – உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 68 வயதுடைய நபர் ஒருவரும், 59 வயதுடைய அவரது…

கட்டாக்காலி நாய்கள் கட்டுப்பாட்டுத் திட்டம் கதிர்காமத்தில் வெற்றி

கதிர்காமம் பகுதியில் கட்டாக்காலி நாய்க்கடி மற்றும் கட்டாகாலி நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஐந்து ஆண்டுக்கால முயற்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் முதல் நான்கு நாட்களில் 54 கருத்தடை அறுவை சிகிச்சைகள்…

ராவணா எல்லவின் நீர்மட்டம் உயர்வு

நேற்றைய தினம் நிலவிய அதிக மழையுடன் கூடிய வானிலையுடன் ராவணா எல்லவின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளது. நேற்று மாலை முதல் இரவு வரை ராவணா எல்லையின் நீர்ப்பிரயோகம் பாரிய வேகத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று புகைப்படம்…

கனடாவில் எரிசக்தி வளங்கள் கண்டுபிடிப்பு

கனடாவின் வடக்கு ஒன்ராறியோ மாநிலத்தில், உயர் தூய்மையான லித்தியம் கொண்ட பாறைகள் நிறைந்த 6க கணபுதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது, கனடாவின் மின்கல உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி சேமிப்பு துறைகளுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த புதிய இலக்குகள்,…

தங்கத்தின் விலையில் மாற்றம்

தங்கத்தின் விலையில் மாற்றம் கடந்த வாரம் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 330,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

பங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் பங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல…

டி- 20 குழாமில் இணைக்கப்பட்ட பவன் ரத்நாயக்க !

பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் பவன் ரத்நாயக்க சேர்க்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணியில் உள்ள பல வீரர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விசேட சுற்றிவளைப்பு – பலர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 30,330 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 645 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 29 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம்…

சவுதியில் கோர விபத்து

அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்று சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முஃப்ரிஹாத் அருகே…

கந்தகெட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைது!

பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதுடன் ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவி…