Month: November 2025

அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் வைக்கப்படும் ; பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளுமன்றில் அறிவித்தார். திருமலை புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அமைச்சர்…

“விழிப்புணர்வு” குறுந்திரைப்படம் வெளியீடு!

பொன்மலர் புரோடக்ஸன் தயாரிப்பில் ஆன் தீபிகா இயக்கத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு சாம் ரிச்சர்ட் அவர்களினால் எடிட்டிங் செய்யப்பட்ட “விழிப்புணர்வு” குறுந்திரைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கீழேயுள்ள லிங்கிகை கிளிக் செய்வதன் மூலம் பார்வையிடலாம் https://youtu.be/o3qXFRyZ-Z8?si=NWibTB1PC1he_zZN

கடும்மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு அருகில் நிலவும் குறைந்த…

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிவரும் உண்மைகள் : வைத்தியர் உமரின் வீட்டில் இரகசிய ஆய்வகம்

டெல்லி சிற்றூந்து குண்டுவெடிப்பு நிகழ்த்திய வைத்தியர் உமர், வெடிபொருட்களை சோதிப்பதற்கு வீட்டில் ஆய்வகம் அமைத்து, டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி செங்கோட்டைக்கு அருகில் சிற்றூந்து ஒன்று, கடந்த 10 ஆம் திகதி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில்…

350 மருந்துகளிற்கு புதிய விலை வெளியீடு – அதிக விலைக்கு விற்போரிற்கு எதிராக நடவடிக்கை

சுமார் 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனம் தொடர்பில், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் முறையிடுமாறு…

கடுகு விதையளவு ரோபோக்கள் : சுவிஸ் நாடு மருத்துவதுறையில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையிலான, கடுகு விதையளவே காணப்படும் ரோபோக்களை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆய்வாளர்களே இந்த மைக்ரோ ரோபோட்டை உருவாக்கியுள்ளார்கள். இரண்டு மில்லிமீற்றர் அகலமே கொண்ட இந்த ரோபோக்களை…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மனித்துள்ளது 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர்.…

சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம் : சாரதிகள் மகிழ்ச்சியில்

நாட்டில் இதுவரை விநியோகிக்க முடியாத சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததமையால் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதுடன், அதற்கு பதிலாக, தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது. அதன்படி, அச்சிடுவதற்கு கிடைக்கக்கூடிய சாரதி அனுமதி…

மன்னார் கடற்கரையில் கூட்டமாக வந்த டொல்பின்கள்: பார்வையிட விரையும் மக்கள்

கடற்கரைக்கு முதல் முறையாக கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (15) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து சேர்ந்தன.…

மோதர தேவாலய குழு தலைவர் கொலையுடன் தொடர்புடைய 3 பேர் கைது!

அம்பலாங்கொடை மோதர தேவாலய குழு தலைவர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி மாவட்ட குற்றப்பிரிவினர் முன்னெடுத்த முற்றுகை நடவடிக்கையின் போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, துப்பாக்கி, 7 தோட்டக்கள் மற்றும் உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸார்…

இலங்கை சினிமா