Month: November 2025

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிகழ்ந்த திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரையும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் உட்பட…

காஷ்மீரில் வெடிப்பு சம்பவம்: எழுவர் பலி, பலர் காயம்

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த பெரும் அளவிலான வெடிகுண்டுத் தொகுப்பு வெடித்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஊடகமான என்டிடிவி தகவல் வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையோர் காவல்துறையினரும், அங்கு…

காதல் விரோதத்தால் இளம்பெண் கொலை

கேம்பொலா காவல் எல்லைக்குள் வரும் மில்லகஹமுலா பகுதியில், பண்விலதென்னை எனும் இடத்திலுள்ள தனது இல்லத்தில், 16 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்றிரவு (14) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கேம்பொலா காவல்துறை வழங்கிய தகவலின்படி, ஆரம்பக் கண்டறிதல்கள் இந்தக் கொலை ஒரு…

2026 வரவு–செலவு திட்டச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்.

2026 வரவு–செலவு திட்டச் சட்டமூலத்தின் குழுநிலை (Committee Stage) அல்லது மூன்றாம் வாசிப்பு விவாதம் இன்று (15) நாடாளுமன்றத்தில் ஆரம்பமாக உள்ளது. நவம்பர் 8ஆம் திகதி தொடங்கிய இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆறு நாட்கள் நடைபெற்றது. அது நேற்று (14) மாலை…

200 ரூபாய் ஊக்குவிப்பு தொகை உறுதி – ஆனந்த விஜேபால

200 ரூபாய் ஊக்குவிப்பு தொகை உறுதி -ஆனந்த விஜேபாலஅரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களே, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 200 ரூபாய் சம்பளம் வழங்குவதை எதிர்க்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். எனினும்,…

கட்டார் ஏர்வெய்ஸில் குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த கதி.. தாய் எடுத்த அதிரடி தீர்மானம்!

ஒரு விமானப் பணிப்பெண் தனது எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, தனது இளம் மகளுக்கு பால் கலந்த சொக்கலேட் கொடுத்ததற்காக, வட கரோலினாவைச் சேர்ந்த தாய் ஒருவர் கட்டார் ஏர்வெய்ஸ் மீது 5 மில்லியன் டொலர் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். 33 வயதான ஸ்வேதா…

மலையக பிரதிநிதிகளின் ஆதரவுடன் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. இதேவேளை பாதீட்டு வாக்கெடுப்பில் 8 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. அதன்படி பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு…

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தமிழ் பிரதிநிதிகளின் நிலைப்பாடு!

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப் பெற்ற அதேவேளை 8 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின்…

இன்றைய தங்கத்தின் நிலவரம்

இன்றைய தங்கவிலை நிலவரம்இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினம் (14) மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000…

வேலைக்காக இஸ்ரேல் சென்ற இலங்கையர் பலி – வெளியான தகவல்

கட்டுமானத்துறை பணிக்காக இஸ்ரேல் சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காலியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே கொலை செய்யபட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார். ஆபிரிக்காவை சேர்ந்த ஒருவரால் குறித்த இலங்கையர், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

இலங்கை சினிமா