பிறப்புச் சான்றிதழை அஞ்சல் சேவையின் ஊடாக பெற எளிய வசதி
தேசிய பிறப்புச் சான்றிதழ்களை இலங்கை அஞ்சல் பொதிகள் சேவை மூலம் நேரடியாகக் குடிமக்களுக்கு விநியோகிக்கும் முன்னோடித் திட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாகப் பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் கம்பஹா மாவட்டச் செயலகத்தில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…