Month: November 2025

பிறப்புச் சான்றிதழை அஞ்சல் சேவையின் ஊடாக பெற எளிய வசதி

தேசிய பிறப்புச் சான்றிதழ்களை இலங்கை அஞ்சல் பொதிகள் சேவை மூலம் நேரடியாகக் குடிமக்களுக்கு விநியோகிக்கும் முன்னோடித் திட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாகப் பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் கம்பஹா மாவட்டச் செயலகத்தில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…

மன்னாரில் சுகாதார சீரற்ற உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகங்களில் சில, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த நிலையில் இன்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினரால் கண்காணிக்கப்பட்டதில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்…

கெலிஓயா விபத்து ஒருவர் உயிரிழப்பு

கெலிஓயா , சரமட விகாரைக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில்…

கண்களைக் கட்டி வீதிகளில் நடந்த கொழும்பு மாநகர சபை தலைவர்

வெலிகம பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சமீர தனுஷ்க டி சில்வாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொல்லப்பட்டார். அவரின் மறைவை அடுத்து, வெலிகம…

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர்

வெலிகம பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சமீர தனுஷ்க டி சில்வாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொல்லப்பட்டார். அவரின் மறைவை அடுத்து, வெலிகம…

ராணுவ சரக்கு விமானம் விபத்து:20 பேர் பலி

அஜர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த துருக்கிய C-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்திலிருந்த 20 பேரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானம் துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து…

2026 உலகக் கிண்ணமே இறுதி – ரொனால்டோவின் அறிவிப்பு

போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரும், உலக கால்பந்து ஜாம்பவானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ‘Tourise Summit’ மாநாட்டில்…

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க இன்று (12) காலை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானார்.…

வடக்கு கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் சம்பவம் தொடர்பில் விசாரணை

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறைவுறுத்துமாறு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயம் தொடர்பில்…

சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க உத்தரவு

இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 625 BYD ரக வாகனங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுங்கத் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அந்தந்த வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களுக்கு உட்பட்டு…