Month: November 2025

பயணிகள் வருத்தம் : AirJapan விமானச் சேவை இனி இல்லை!

ஜப்பானிய விமானச் சேவை நிறுவனமான ANA (All Nippon Airways) குழுமம், AirJapan விமானச் சேவையின் அனைத்து விமானச் செயற்பாடுகளையும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்த தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசியா பிராந்தியத்தில் குறைந்த…

நுவரேலியாவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தில் 6 உண்டியல்கள் திருட்டு!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்திலுள்ள 6 உண்டியல்கள் நேற்றிரவு (01) உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலய நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில், நுவரெலிய பொலிஸ்சார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

சட்டத்தை மீறிய 8 வர்த்தகர்கள் மீது ரூபாய் 743,000 அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அதிக விலைக்குப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாதமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்…

வெங்காயம் உருளைக்கிழங்கு விற்பனை செய்வதில் சிக்கல் நிலை

மலையகத்தில் எதிர்வரும் காலத்தில் மரக்கறி உற்பத்தியிலிருந்து விலகப் போவதாக விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன. உள்ளூர் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என்பவற்றை விற்பனை செய்வதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சிக்கல் நிலை எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால் மலையகத்தில் மரக்கறி…

சனத்தொகை கணக்கெடுப்பு மலையக தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இந்தியத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளி மக்கள் என்று அறியப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 830,000 இலிருந்து 600,000 ஆகக் குறைந்துள்ளது. 2024 கணக்கெடுப்பின்படி மலையகத் தமிழரின் எண்ணிக்கை 600,360 ஆகும். 2012…

இறப்பர் தொழிற்சாலை கொள்கலன் வெடிப்பு- ஒருவர் பலி

யட்டியாந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபோருவ தோட்டத்தில் அமைந்திருக்கும் இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

திருகோணமலையில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழப்பு

இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று (01) அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் திருகோணமலை தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த சிப்பாயின் உத்தியோகபூர்வ துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், இது உயிர் மாய்ப்பாக இருக்கலாம் என…

“புஷ்பக 27” நாளை முதல் திரையரங்கில்!

ராவனா விஷன் தயாரிப்பில் இயக்குனர் கரை சிவநேசனின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக படமமாக்கப்பட்ட “புஷ்பக 27” முழு நீள திரைப்படம் நாளை (02) SS காம்லெக்ஸ், பருத்தித்துறையில் மதியம் 2 மணிக்கு திரையிடப்படவுள்ளது. அணைவரும் கண்டுமகிழுங்கள்.

தனியார் வகுப்புக்கள் கருத்தரங்குகள் நடத்த தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடியும் வரை இந்தத்…

கோவில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் பலி

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு இன்று (1) பெருமளவில் பக்தர்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக…