நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது குழந்தை பலி!
சிகிரியா பொலிஸ் பிரிவின் அவுடங்காவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் நேற்று (08) குழந்தை ஒன்று மூழ்கி உயிரிழந்தது.களனி, வடலுகம பகுதியில் வசிக்கும் 5 வயது குழந்தையே உயிரிழந்தது. விபத்துக்குள்ளானபோது, குழந்தை தனது பெற்றோருடன் நீச்சல் குளத்தில் நீந்திக்…