Month: November 2025

நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது குழந்தை பலி!

சிகிரியா பொலிஸ் பிரிவின் அவுடங்காவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் நேற்று (08) குழந்தை ஒன்று மூழ்கி உயிரிழந்தது.களனி, வடலுகம பகுதியில் வசிக்கும் 5 வயது குழந்தையே உயிரிழந்தது. விபத்துக்குள்ளானபோது, குழந்தை தனது பெற்றோருடன் நீச்சல் குளத்தில் நீந்திக்…

ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நிலவி வரும் சீரற்ற காலநிலையால் ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைப் பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஹட்டன் – மஸ்கெலியா, ஹட்டன் –…

உயர்தரப் பரீட்சை பரீசாத்திகளுக்கு விசேட ஏற்பாடு

உயர்தர பரீட்சை காலப்பகுதியில் அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இணைந்து விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. சீரற்ற வானிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் காரணமான உயர்தர பரீட்சார்த்திகள் எதிர்கொள்ளும் இடையூறை தடுப்பதே இந்த…

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு தொடர்பில் யாழில் 3 சந்தேக நபர் கைது!

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் பெண்னொருவரும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள்…

“டார்க் ஸ்பெல்” ட்ரெயிலர் உங்கள் பார்வைக்கு!

ஜனதா ஸ்டீல்ஸ் வழங்கும் இயக்குனர் J பத்ரிநாத் இயக்கத்தில் ‘டார்க் ஸ்பெல்‘ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. PRODUCE BY – JANATHA STEELSIN ASSOCIATE :- JAI SHRI RAM PICTURES DIRECTOR –J.BRINDANATHDOP– SUVIKARAN MSKMUA – DARIEN DARIESART…

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

வடமேல், ஊவா, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (08) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பலத்த மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை…

கம்பளை கேபிள் கார் திட்டத்தை இடயூறு செய்யத் தடை – நீதிமன்றம் பிறப்பித்த எழுத்தாணை!

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, அல்லது இடையூறு செய்வதையோ, தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக எழுத்தாணை கட்டளை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, கம்பளை பிரதேச செயலாளர், நீதிமன்றச்…

பள்ளிவாசலிலிருந்து வீடு திரும்பிய சிறுவன் : பாரவூர்தி மோதி பலி

பள்ளிவாசலிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 11 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பாரவூர்தி மோதி உயிரிழந்ததாக களுத்துறை தெற்கு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவன் களுத்துறை, வெட்டுமகட பகுதியைச் சேர்ந்த முகமது மிஹிராஜ் யூசுப் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

நீரிழிவு , உடல் பருமன் : அமெரிக்கா விசாவிற்கு தடையா?

அமெரிக்காவில் வசிப்பதற்காக விசா விண்ணப்பிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு, நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், அவர்களின் விசா நிராகரிக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க…

நான்கு வான் கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, வினாடிக்கு 4340 கன அடி நீர் கொள்ளளவு, கலா ஓயாவில் வெளியேற்றப்படும் என்று இராஜாங்கனைக்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார். இதன் காரணமாக, கலா…