Month: November 2025

போதைப் பொருள் விற்பனை செய்த மகாரகம அக்கா கைது

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த “மகாரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண் ஒருவர் நுவரெலியா பொலீஸ் ஊழல் ஒழிப்பு…

இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்கக் கோரி நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகம் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடற்றொழிலாளர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டெடுப்பது…

2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றத்தில் வாசிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார். 1. நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரம்…

தொடர்ச்சியாக ஏற்படவுள்ள இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி : மக்களே அவதானம்

இந்தியாவின் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை…

மாணவர்களின் பாதணி வவுச்சர்கள் தொடர்பான அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப் பதிலாக, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, உயர்தர பாதணிகளை வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர்…

போதைப் பொருள் பாவனையை தடுக்க பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி

பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி தேவைப்படுமாயின், குறித்த பாடசாலையின் அதிபர், இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின்…

5 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென் கொரியா, இத்தாலி மற்றும் நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆண்களிடம் 5 மில்லியன்…

“Mr.X ” விரைவில் மட்டக்களப்பு திரையரங்கில்

நிருஸாந்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “மிஸ்டர் எக்ஸ்” என்கிற திரைப்படம் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மட்டக்களப்பில் உங்கள் அபிமான விஜயா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. கானத்தவறாதீர்கள்

நீர்நிலைகளுக்கு அருகில் எச்சரிக்கையாக செயற்படுமாறு அறிவித்தல்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் 230 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிட்டுள்ளது. பல குடும்பங்களுக்கு இந்த உயிரிழப்புகள் பெரும் சோகத்தை அளித்தாலும், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட…

“ஆழிக்கிளிஞ்சில்” பிரான்ஸ் மண்ணில் நவம்பர் 9 முதல்!

ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் ஏற்பாட்டில் இயக்குனர் கே.எஸ்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஆழிக்கிளிஞ்சில்‘பிரான்ஸ் மண்ணில் நவம்பர் 9 முதல் மாலை 4.30 மணிக்கு வெளியீடுஇடம் : Megarama Cinema, 44 Av. de la Longue Bertrane, 92390 Villeneuve-la-Garenne, Franceகாலம் :…

இலங்கை சினிமா