Month: November 2025

“மௌன மொழி” முதல் காட்சி திரையிடல் விரைவில்!

சனாதனனின் இயக்கத்தில் சங்கவி பிலிம்ஸ் வெளியீட்டில் வினோத்ரோன் ஒளிப்பதிவில் தனுஹரியின் படத்தொகுப்பில் மதீசனின் இசையில் “மௌன மொழி” . எதிர்வரும் 23ம் திகதி கொழும்பு தெமட்டகொட றீகல் திரையரங்கில் முதல் காட்சி திரையிடப்படவிருக்கிறது. ரிக்கெட் முற்பதிவுகளுக்கு முந்துங்கள்… – 0763498404

ஜெனா கே சிவாவின் ‘உசுரே உசுரே’ பாடல் வெளியீடு!

10 வருட இடைவெளியின் பின்னர் ஜெனா கே சிவா (கனடா) இயக்கியுள்ள பாடல் ‘உசுரே உசுரே‘ வசந்த் செல்லத்துரை மற்றும் ஸ்டீவ் கிளிப் ஆகியோர் எழுதி, இசையமைத்துப்பாடியிருக்கும் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவை ஏ.ஆர்.சபேசன் மேற்கொண்டுள்ளார். SONG CREDITS:Composition: Steve Cliff & Vashanth…

“பன்னிரண்டு வேடங்கள், ஒரு வாழ்க்கை பயணம்! – “கூத்தாடி”

செல்வின் தாஸ் தயாரிப்பில் 12 வேடங்களில் – 12 கதாபாத்திரங்கள், ஒரு வாழ்க்கையையும் அடையாளத்தையும் கொண்டாடும் ஒரு உண்மை சம்பவத்தின் கதை! – “கூத்தாடி” – வருகிற நவம்பர் 9 | மாலை 3:30 மணிக்கு திரையரங்குகளில் நடிப்பு: செல்வின் தாஸ்,…

“அதிரன்” திரைப்படம் விரைவில் வெளியீடு!

அன்ரன் டெலசெல்ப் வழங்கும் இயக்குனர் தினேஸ் கனகராஜ்ன் இயக்கத்தில் சுதர்ஷனின் அதிரன் ‘நாடளாவிய ரீதியில் திறமையானவர்களை ஒன்றிணைத்து உருவாக்கியதே “அதிரன்” நவம்பர் 28 முதல் நாடளாவிய ரீதியில் திரையரங்குகளில்! கானத்தவறாதீர்கள் Mithuna: “அம்மு (A Father’s Anguish)” விரைவில் வெளியீடு! ஆர்.ஜே.…

“அம்மு (A Father’s Anguish)” விரைவில் வெளியீடு!

மட்டக்களப்பில் உருவான அதிரடி திரில்லர் “அம்மு” திரைப்படம் – தாழங்குடாவில் PCA திரையரங்கத்தில் 2025.11.15.மாலை 5.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது! டி கே கண்ணன் அவர்களது கதை திரைக்கதையிலும் ஆர்.ஜே. நெலு இயக்கத்திலும் உருவாகியுள்ள “அம்மு (A Father’s Anguish)” திரைப்படம், தந்தையின்…

கனடாவில் இலங்கை குடும்பக் கொலை தொடர்பில் திடீர் திருப்பம்– குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கை இளைஞன்

கனடாவின் ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டையும் சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

நீர்கொழும்பின் இன்று நீர் விநியோகம் தடை

நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முற்பகல் 09 மணி முதல் இரவு 09 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என…

இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். பிற்பகல் 1…

சிவலோகநாதன் வித்தியா வழக்கில் தீர்ப்பு விரைவில்

மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள்…

சுற்றுலா வந்த பெண் சடலமாக மீட்பு

கண்டி – அருப்பொல தர்மசோக மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லின் ஜூலி கிளார்க் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த பெண், மூன்று…

இலங்கை சினிமா