Month: November 2025

பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் பாக்மதி மாகாணம் தோலாக்கா மாவட்டத்தில் உள்ள மலைத்தொடரில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 5 வெளிநாட்டினரும் இரண்டு நேபாள வழிகாட்டிகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக கூறப்படுகின்றது.…

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தை மாற்றாவிட்டால், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க…

இந்த வருடத்தில் மிகப்பெரிய முழு நிலவு இன்று

இன்றிரவு வானில் ‘சுப்பர் மூன்’ (Supermoon) எனப்படும் நிகழ்வு நிகழவுள்ளதாகவும், இது வழக்கமான முழு நிலவை விட அதிக பிரகாசமாகவும், பெரியதாகவும் காட்சியளிக்கும் என்றும் ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சுப்பர் மூன் வழமையை விட…

“சண்டி வீரா” பாடலின் முதற்பார்வை (First look) வெளியாகியானது

நிரோஜன் சிறிகாந்தா வழங்கும் இயக்குனர் பிரகாஷ் ராஜா இயக்கத்திலும் A J ஷங்கர்ஜன் இசையிலும் தயாராகிவரும் ‘‘சண்டி வீரா” பாடலின் முதற்பார்வை வெளியாகியுள்ளது.

“அன்பதிகாரம்” முழு நீள திரைப்படம் : ஆரம்ப பூஜை இனிதே நிறைவு

சனாதனன் இயக்கத்தில் ‘மௌன மொழி‘க்கு அடுத்ததாக ஆரம்பிக்கப்படவுள்ள முழு நீள திரைப்படம் ‘அன்பதிகாரம்‘ அதனுடைய பூஜை புகழ்பெற்ற முன்னேஸ்வரம் முன்னைநாதப் பெருமான் ஆலயத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட “மாண்டார் வருவதில்லை ” குறுந்திரைப்படம்

நேற்றைய தினம் (02) சிறகுகள் SAHO Creations & Puthiya Velicham நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கவனமே காவல் குறுந்திரைப்படப் போட்டியின் முடிவுகள் மற்றும் திரையிடுதல் நிகழ்வானது யாழ்ப்பாணம் HNB metro நான்காவது மாடியில் மாலை 5 மணிக்கு நடத்தப்பட்டது. அதில் எங்களுடைய…

இலங்கைப் பெண் “சபியாவின்” சாதனை!

இலங்கைக்காக 3 தங்க பதக்கங்களை வென்று கொடுத்த இலங்கையின் மொஹ்மது யாமிக் பாத்திமா சபியா! 100m, 200m, மற்றும் ரிலே போட்டிகளில் முதலாம் இடம் பெற்று ஆசியாவின் சாதனையாளராக மாறியுள்ளார் சபியா. சபியா யாமிக் 11.53 செக்கனில் 200m ஐக் கடந்துள்ளார்

1360KG கடல் அட்டைகள் பறிமுதல்

மன்னார், மண்டபம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கிராம் கடல் அட்டைகளை ஞாயிற்றுக்கிழமை (02) காலை பறிமுதல் செய்த இந்திய கடலோர பொலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை மேல் விசாரணைக்காக மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்திய…

நிறுத்தமில்லா நகைச்சுவைக்கு தயாராகுங்கள்! – ‘ ஏமாளிகள் கோமாளிகள்’ வெப்சீரிஸ். அத்தியாயம் 02

Kesh Film Factory தயாரிப்பில் ‘எமாளிகள் கோமாளிகள்’ (Emalikal Komalikal) — நகர வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சிரிப்பு வெப்சீரிஸ்! வேடிக்கை, புத்திசாலித்தனம், குழப்பம் — இதெல்லாம் சேர்ந்து உங்களை உற்சாகப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு அத்தியாயங்கள்! Link – https://www.youtube.com/watch?v=BXp9lmNmlKI…

சைபர் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கையெழுத்திட்ட இலங்கை

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை சார்பான ஆவணத்தில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில்…

இலங்கை சினிமா