Month: November 2025

உயிர்கொல்லி “அமீபா” தொற்று : 18 நாட்களுக்குள் மரணம் : எச்சரிக்கை!

மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா போலெரி, ஒரு செல் உயிரி ஆகும். இவை பொதுவாக ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும். அங்கு மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாக சிலருக்கு மூக்கு வழியாக…

பதுளை – ஹல்துமுல்ல பகுதியில் முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம்

பதுளை – ஹல்துமுல்ல பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்று முற்றுகையிடப்பட்டது. குறித்த பகுதியில் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாக ஹல்துமுல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன்போது, 82 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது…

அடுத்த வருடம் வரை தள்ளி போகும் மனித புதைகுழி அகழ்வு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு…

குஷ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

21 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வந்துள்ள நிலையில், அவரிடமிருந்து 2.7 கிலோ கிராம் குஷ்…

பிக்குணி ஒருவரை அச்சுறுத்திய இரண்டு நபர்கள் கைது

வத்தளை பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (02) பிக்குணி ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நபர்கள் 58 மற்றும் 67 வயதுடைய வத்தளையைச் சேர்ந்தவர்கள் . அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (03) வெலிசறை…

உயர்தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நாளை (04) நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முழுமையாக முடியும் வரை தடைசெய்யப்படும் என்று பரீட்சை ஆணையர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா…

மலையக மக்கள் மன்றத்தின் பரிசளிப்பு விழா (புகைப்படங்கள் இணைப்பு)

நுவரெலியா மாவட்டத்தின் ஹொலிரூட் தமிழ் வித்தியாலம் மற்றும் வெலிங்டன் தமிழ் வித்தியாலம் பாடசாலை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹொலிரூட் தமிழ் வித்தியாலம் மற்றும் வெலிங்டன் தமிழ் வித்தியாலம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களை கௌரவிக்கும் வகையில்…

இசை நிகழ்ச்சியில் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர், யுவதிகள் கைது

கொழும்பு – மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 31 இளைஞர் மற்றும் யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல, கமதா என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள் குழுவொன்றே கைது செய்யப்பட்டதாக…

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று(02) உரிமம் இல்லாமல் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட…

கிளிநொச்சி விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத…

இலங்கை சினிமா