Month: November 2025

சபரகமுவ மாகாணத்திலும் பாடசாலைகளுக்கு விடுமுறை

சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியால் விசாரணையில் சிக்கினார் முன்னாள் எம்.பி

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பேரணியின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார வைத்திருந்த துப்பாக்கியின் தன்மை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேரணியின் போது, காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.…

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு – பலர் உயிரிழப்பு

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது . இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (26)…

பதுளை மண்சரிவு : 15 பேர் மாயம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

பதுளை: நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கி 15 பேர் காணாமல் போயுள்ளதாகவும், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பதுளை மாவட்டச் செயலாளர் இன்று தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை காரணமாக…

ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைப்பு: சஜித் பிரேமதாசவின் முடிவை ஐக்கிய தேசியக் கட்சி .

ஐக்கிய தேசியக் கட்சியையும் (ஐ.தே.க.) ஐக்கிய மக்கள் சக்தியையும் (ஐ.ம.ச.) ஒன்றிணைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ள முடிவை ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்காக சஜித்…

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27) காலை 8 மணி வரையான அடுத்த…

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று ஆற்றுப் படுக்கைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.சோமாவதிய மற்றும் மனம்பிட்டி ஆகிய பிரதேசங்கள் இன்று மாலைக்குள் நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாகவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார…

தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000…

மேல் கொத்மலை வான்கதவுகள் திறப்பு

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று (26) காலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியாளர்கள் தெரிவித்தனர். மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் மீதமுள்ள…

இலங்கை சினிமா