Month: November 2025

நிறுத்தமில்லா நகைச்சுவைக்கு தயாராகுங்கள்! – ‘ ஏமாளிகள் கோமாளிகள்’ வெப்சீரிஸ். அத்தியாயம் 03

Kesh Film Factory தயாரிப்பில் ‘எமாளிகள் கோமாளிகள்’ (Emalikal Komalikal) — நகர வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சிரிப்பு வெப்சீரிஸ் வேடிக்கை, புத்திசாலித்தனம், குழப்பம் — இதெல்லாம் சேர்ந்து உங்களை உற்சாகப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு அத்தியாயங்கள்! இயக்குனர் முதல் முறையாக…

சீரற்ற காலநிலையால் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை

மறு அறிவிப்பு வரும் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத்…

தந்தை வைத்திருந்த துப்பாக்கியை தகவல் வழங்கி கைப்பற்றச் செய்த மகன்!

பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்.!ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில்…

இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் உச்ச கட்ட வளர்ச்சி!

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் 6.0% நிலையான…

உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு தெடர்பில் விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (நவம்பர் 25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்…

வெற்றி பெறுமா இலங்கைஅணி ? – நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாப்வே

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஸிம்பாப்வே அணிகள் மோதவுள்ளன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.…

3,000,000 தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

மனித பயன்பாட்டிற்காக ரூ. 360 மில்லியன் மதிப்புள்ள 3,000,000 செயலற்ற விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை (0.5 ml/1 ml) கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்முதல் செயல்முறைக்காகச் சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. இதற்காக 6 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத்…

பேய் ஓட்டுவதாக கூறி 16 வயது சிறுமியை தீ வைத்து எரித்த பெண் பூசாரி:

ஹொரவ்பொத்தானையில் பதின்ம வயது சிறுமி மீது தாக்குதல்இலங்கையின் ஹொரவ்பொத்தானை, வெலிமுவபொத்தானை பகுதியில் பதின்ம வயது சிறுமி ஒருவருக்கு “பேயை விரட்டுவதாக” கூறி, தேவாலயத்தின் பெண் பூசாரி ஒருவர் தீ வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த தகவல்கள்:…

போதைப் பொருள் பயன்பாட்டைக் கண்டறியும் நடமாடும் பரிசோதனை

பயணிகள் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறியும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட நடமாடும் பரிசோதனைப் பேருந்து ஒன்றைத் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்தப்…

மீள்குடியேற்றத்திற்காக வடக்கு கிழக்கில் 2500 வீடுகள்

மீள்குடியேற்றத்திற்காக வடக்கு கிழக்கில் 2500 வீடுகள் யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைபெறவில்லை என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு…

இலங்கை சினிமா