Month: November 2025

கடுகண்ணாவ உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்து வசதி ஏற்பாடு!

பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால், கடுகண்ணாவ பிரதேசத்தில் நாளை (24) உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காகச் விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதான வீதி மூடப்பட்டிருப்பதால் மாற்று வழிகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், பரீட்சார்த்திகள் வழமையை விட முன்கூட்டியே தங்கள் பரீட்சை நிலையங்களுக்குச் சமுகமளிக்குமாறும்…

வளர்ப்பு நாயால் தாக்கப்பட்டட 2 வயது குழந்தை சடலமாக மீட்பு – பெற்றோர் கைது

அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் தமது குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நான்கு நாய்களில் ஒன்றினால் தாக்கப்பட்டதில் 2 வயதுடைய பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒக்லஹோமா நகர பொலிஸ் திணைக்களத்துக்கு வந்த அழைப்புக்கமைய, சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகளால், நாய் ஒன்றினால்…

வான்கதவுகள் திறப்பு : மக்கள் அவதானத்துடன் செயற்பட கோரிக்கை

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், இதனையடுத்து தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் விசேட அவதானத்துடன் இருக்குமாறு…

பரீட்சை வினாத்தாள் கசிவு: CID இல் முறைப்பாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.பொருளியல் வினாத்தாள்…

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை!

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலான்னுகே 12ஆவது போஸ்ட் பகுதியில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க்ப்படுகிறது. நேற்று (22) மாலை இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஆவார்.…

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

நாட்டில் கடும் மழை காரணமாகப் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகிய நீர் நிலைகளின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்…

நாணய சுழற்சியை வெற்றிபெற்ற இலங்கை – வியாஸ்காந்துக்கு கிடைத்த வாய்ப்பு!

பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.…

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழா

தென் மாகாணம் காலி மாவட்டம் நாக்கியாதெனிய குரங்குமலை கீழ் பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழா பூஜைகள் எதிர்வரும் மாதம் ஆரம்பம். பூஜைகள் ஆரம்பம்: 06 12 2025எண்ணெய் காப்பு : 07…

சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் : மூடப்பட்ட கடுகன்னாவ – மாவனெல்லை இடையான வீதி

கண்டி வீதியிலுள்ள கீழ் கடுகன்னாவ மற்றும் மாவனெல்லை ஆகியவற்றுக்கு இடையேயான வீதி மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

கடுகண்ணாவ அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கடுகண்ணாவ அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தது. மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. ஏலவே இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர்…

இலங்கை சினிமா