கடுகண்ணாவ உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்து வசதி ஏற்பாடு!
பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால், கடுகண்ணாவ பிரதேசத்தில் நாளை (24) உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காகச் விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதான வீதி மூடப்பட்டிருப்பதால் மாற்று வழிகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், பரீட்சார்த்திகள் வழமையை விட முன்கூட்டியே தங்கள் பரீட்சை நிலையங்களுக்குச் சமுகமளிக்குமாறும்…