Month: November 2025

முட்டை திருட்டுடன் சம்பந்தப்பட்டவர் ஹெரோயினுடன் கைது

சிறிது காலமாக முட்டை திருட்டிய நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடமிருந்து 2,110 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,120 திருடப்பட்ட முட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார்தெரிவித்தனர். முன்னதாக, வெலிவேரிய நகரில் உள்ள ஒரு முட்டை விற்பனை நிலையம்…

பயணச்சீட்டு வழங்காத நடத்துனருக்கு எதிராக கடுமயான சட்டம் அமுல்

பேருந்துகளில் பயணிப்போருக்கு பயணச்சீட்டுக்களை விநியோகிக்காத நடத்துனர்களின் சேவை, 07 நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் என மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 01 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட பேருந்தின் பயணத்தை…

கடுகண்ணாவ மண்ணசரிவு : உயிருடன் மீட்கப்பட்ட பெண்

கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏலவே இந்த விபத்தில் ஆண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில்…

மரக்கறிகளின் விலையில் ஏற்றத்தாழ்வு

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மரக்கறிகளின் விலையில் சற்று ஏற்றத்தாழ்வு பதிவாகியுள்ளன. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் அறிக்கையின் படி, ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 600 ரூபாய் முதல் 650 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் தக்காளி 300 ரூபாய் முதல் 400…

கடற்றொழில் சமூகத்திற்கு புதிய ஓய்வூதிய திட்டம்

கடற்றொழில் சமூகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. கொழும்பில் உள்ள தாமரை தடாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் தொடக்க விழா நடைபெறவுள்ளது. கடற்றொழிலாளர்கள் 60 வயதை எட்டியதும் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள். கடற்றொழிலாளர்…

முச்சக்கர வண்டிக்குள் சடலம் மீட்பு!

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) இரவு மீட்கப்பட்டுள்ளது. மஹரகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே…

நுகர்வோருக்கு குறைந்த விலையில் மருந்துகள்

சுமார் 350 வகையான மருந்துகளுக்கு கடுமையான விலை கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைகளை விதிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்தப் புதிய நடவடிக்கையின் மூலம் நுகர்வோர் நியாயமான விலையில் மருந்துகளைப்…

கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு

கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவையடுத்து அங்கு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு மற்றும் வியாபாரத் தளங்கள் பாதிப்படைந்தன. இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்…

இளையராஜா புகைப்பட பயன்பாட்டுக்கு தடை.

திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்கு, சமூக வலைத்தளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மற்றும் பல சமூக வலைத்தளங்களை எதிர்த்து இளையராஜா தொடர்ந்த வழக்கில்,…

அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் இந்தியா.

அமெரிக்காவுடன் புதிய இரட்டை ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா சுமார் 93 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 823 கோடி இந்திய ரூபாய்) பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய இராணுவத்துக்காக வாங்கப்பட்டுள்ள இந்த புதிய ஆயுதங்கள், இரு…

இலங்கை சினிமா