Month: November 2025

புதிய அபராதப் புள்ளி முறை: ஒழுக்கமான ஓட்டுநர்களுக்கான அரச நடவடிக்கை.

ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறை அறிமுகம் – முக்கிய காரணங்கள் வெளியீடு ஒழுக்கமாகவும் பாதுகாப்பாகவும் வாகனம் ஓட்டுவதைக் கட்டியெழுப்பும் நோக்கில், ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த குறைபாடு…

பங்களாதேஷில் நில நடுக்கம் : கிரிக்கெட் போட்டி சிறிது நேரம் ஒத்திவைப்பு

பங்களாதேஷ் தலைநகர் அருகே இன்று காலை 5.7 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறவிருந்த பங்களாதேஷ்-அயர்லாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டாக்காவிலிருந்து சுமார் 40…

பேருந்து கட்டணம் வங்கி அட்டைகளில் செலுத்தும் முறை : எதிர்வரும் வாரங்களில் ஆரம்பம்

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயற்படுத்தப்படவுள்ள இந்த நடவடிக்கை, மாக்கும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டத்தின்…

போலி நகையை அடகு வைக்க சென்ற நபர் கைது

போலி நகையொன்றை அடகு வைக்க சென்ற நபரொருவர் கைதாகியுள்ளார்.கல்முனை பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றிடமிருந்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அடகு வைப்பதற்காக வருகை தந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வங்கியின் ஊழியர் முகாமையாளருக்கு…

ஊடக அடையாள அட்டைகள் விநியோகித்தலில் கட்டுப்பாடு

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகவும், சில ஊடக…

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாக்கு கொலை மிரட்டல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (21) நாடாளுமன்றத்தில், புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தன்னைக் கொலை செய்வதாக மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் 27(02) இன் கீழ் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் புத்தளம்…

ஜனாதிபதியின் புதிய சட்டத்தரணிகள் சத்தியப் பிரமாணம்

சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்ற நான்கு பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சுரசேன தலைமையிலான உயர் நீதிமன்றில் இந்தச் சத்தியப் பிரமாணம் இடம்பெற்றது.…

கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் உயிரிழப்பு

திருகோணமலை – கோமரங்கடவல பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் இன்று காலை வயல்வெளியிலிருந்து மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அவரது உடலம் பரிசோதனைகளுக்காக கோமரங்கடவல மருத்துவமனையிலிருந்து திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையில் பிரித்தானியாவின் புதிய திட்டம் அமுல் : பிறந்த பிள்ளைகள் கூட நாடு கடத்தப்படும் நிலைமை

சட்டவிரோதமாக பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அங்குப் பிறந்த பிள்ளைகள்கூட நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத் முன்வைத்துள்ள திட்டத்தின்படி, புலம்பெயர்தல் நிலை இரத்து செய்யப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளும்கூட இனி நாடு கடத்தப்படலாம் என சர்வதேச…

கட்டாக்காலியாகத் திரியும் மாடுகள் : உரிமையாளருக்கு தண்டப்பணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வீதிகளில் தொடர்ச்சியாகக் கட்டாக்காலி மாடுகளினால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துகளினால் உயிரிழப்புக்கள் மற்றும் வாகனங்களுக்கு பாரிய சேதம் ஏற்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இந்நிலையில், ஏறாவூர்பற்று – செங்கலடி பிரதேச சபையின் கூட்டத் தீர்மானத்திற்கு அமைய…

இலங்கை சினிமா