Month: December 2025

“கம்பீர் நீக்கப்படவில்லை! வதந்திகளை நம்பாதீர்கள் – பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா திட்டவட்டமான விளக்கம்.”

பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீர் நீக்கப்படுகிறாரா? லக்ஷ்மண் பெயர் குறித்த வதந்திகளை பிசிசிஐ திட்டவட்டமாக மறுப்பு. இந்தியா, 2026இல் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2027இன் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட…

“சீனாவில் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான தங்கப் புதையல்! சர்வதேச சந்தையில் சரிவைச் சந்திக்குமா தங்கம்? – நிபுணர்கள் சொல்லும் உண்மை!”

சீனாவின் புதிய தங்க வயல்: விலை அப்படியே சரியப்போகுதா? நடக்கப்போகும் மாற்றம்! நிபுணர்கள் சொல்வது என்ன? வழக்கமாக, 8 கிராம் தங்கம் கொண்ட பாறையே உயர்தரமான தங்க வயலாகக் கருதப்படும் நிலையில், இது ஒரு பெரிய கண்டுபிடிப்பாக உள்ளது. இதன் மொத்த…

“நாடாளுமன்றம் வர எண்ணமில்லை – தேவைப்பட்டால் ஜனாதிபதியாக வந்து நாட்டுக்கு உதவுவேன்: ரணிலுக்காக தூது சென்ற ராஜித.”

இந்த நாடாளுமன்றத்திற்கு வருவதில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று ரணில் விக்ரமசிங்க தன்னிடம் கூறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐ.தே.க தலைவர் நாடாளுமன்றத்திற்கு வந்தால், ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கூறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளவர்களை…

“அனர்த்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு மக்கள் மாத்தளையில் நினைவஞ்சலி செலுத்தினர்.”

செம்புலம் மக்கள் கூடம் மற்றும் சுயாதீன சமூக செயற்பாட்டாளர்கள் ஆசிரியர்களால் இன்று ரத்தோட்டை இந்துக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப் பட்ட நினைவஞ்சலி நிகழ்வு. மாத்தளை மாவட்டத்தில் கம்மடுவ, நாகல, இங்குருவத்தை, ஸ்ரீபுரம், கோப்பிமலை கிராமங்களில் தமது சொந்தங்களையும் வீடுகளையும் சொந்த ஊரையும்…

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்…

“கெஹலியவின் வானவில் நலிந்தவுக்கும் உதயமாகிறது… லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வேலைப்பழு அதிகமாகிறது..”

தரமற்ற மருந்து விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ முறைப்பாடுபாக்டீரியா நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் Ondansetron ஊசி மருந்துகள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தற்போதைய அரச மருந்தக கூட்டுத்தாபனமே…

அடுத்து வரப்போகும் 36 மணி நேரம்.. காலநிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

. அடுத்த 36 மணி நேரத்திற்கு நடைமுறையாகும் வரையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கை இன்று (09) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்புஅந்த அறிக்கையின்படி, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில…

“அடி வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் சிறையில்.. அடித்த எம்.பி சுதந்திரமாக..”

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் குறித்து நாட்டுக்குத் தெரியப்படுத்திய நபர்களுக்கோ அல்லது ஊடக நிறுவனங்களுக்கோ தண்டனை வழங்க முயற்சிப்பது அநீதியானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய…

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் – நாடாளுமன்றம் செல்ல தயாராகும் முக்கிய புள்ளி

தென்னிலங்கை அரசியலில் அடுத்து வரும் வருடம் மிகவும் சவால்மிக்கதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலுள்ள அநுர அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.கடந்த வருட காலப்பகுதியில் மிகவும்…

விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கைது செய்யப்பட்ட ரசிகர்… பரபரப்பு தகவல்

தளபதி, தளபதி என மலேசியாவே அதிர படு பிரம்மாண்டமாக விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. 3 மணிக்கு இசைக் கச்சேரி தொடங்கிய நிலையில் இப்போது ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு தொடங்கி படு பிரம்மாண்டமாக…