“பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டாலும், ஒரு வளமான நகரத்தை நிச்சயமாக உருவாக்குவோம் – பல்தசார்”
ஒரு பணக்கார நகரத்தில் அழகான வாழ்க்கையை உருவாக்கும் உறுதிப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை” என கொழும்பு மேயர் திருமதி வராய் கலி பல்தசார் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையின் வரவு…