Month: December 2025

இராஜங்கணே தேரர் மற்றும் சுதாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – பிடிதுவே தேரர் நீதிமன்றம் சென்றார்..

யூடியூப் (YouTube) ஊடாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் தமக்கு நேரடி அவதூறு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து, வணக்கத்திற்குரிய பிடிதுவே சிறிதம்ம தேரர் தலா 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி இரண்டு தரப்பினருக்கு எதிராக என்டறவாசி (சட்ட அறிவித்தல்) அனுப்பியுள்ளார். சமூக ஊடக…

திம்பில்ல குளத்தின் அணைக்கட்டை பாதுகாக்க அடைக்கப்பட்ட மணல் மூட்டைகளால் பாதிப்பு – மக்கள் அச்சத்தில்

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து உடைந்த சிலாபம் – திம்பில்ல குளத்தின் அணைக்கட்டைப் பாதுகாக்க அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் தற்போது கடும் ஆபத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட திம்பில்ல குளமானது, அப்பகுதியில் உள்ள…

“பல்கலைக்கழகங்களின் அனைத்து முக்கிய பதவிகளுக்கும் அரசியல் கைக்கூலிகளை நியமிப்பதற்காக ஓட்டை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.”

பல்கலைக்கழக பீடாதிபதிகள் – துறைத் தலைவர்கள் நியமனங்கள் அரசியற்படுத்தப்படுவது பாரிய ஆபத்தாகும்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்களின் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமான 1978 ஆம் ஆண்டின் 16…

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்…!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அபிவிருத்தி விசேட நிபுணர் திரு. எம். ஜி. ஹேமச்சந்திர அவர்கள் கடந்த 20ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க…

டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி முடிவு: இலங்கைத் தூதுவர் உட்பட 30 பேர் மீள அழைப்பு.

டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை: இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட 30 சிரேஷ்ட இராஜதந்திரிகள் மீள அழைப்பு!தற்போதைய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட சுமார் 30 சிரேஷ்ட இராஜதந்திரிகளை (Career Diplomats) உடனடியாக அமலுக்கு வரும் வகையில்…

சிங்கர் நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு: கிளை முகாமையாளர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை: அம்பலாங்கொடை காலி வீதியில் அமைந்துள்ள சிங்கர் (Singer) காட்சிப்படுத்தல் அறைக்குள் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், அதன் கிளை முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த விபரங்கள்: குறித்த முகாமையாளர் இன்று காலை பணிக்குச் சமூகமளித்திருந்த வேளையில்,…

“நிலத்திற்காக ஒருங்கிணைவோம்”: கிழக்கில் நில அபகரிப்புக்கு எதிராக புதிய மாகாண நில வலையமைப்பு உதயம்!

திருகோணமலை (21.12.2025): கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் பூர்விக நிலங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும், அவற்றுக்கான நிரந்தர தீர்வை வலியுறுத்தியும் “நிலத்திற்காக ஒருங்கிணைவோம்” எனும் தொனிப்பொருளில் புதிய மக்கள் வலையமைப்பு இன்று திருகோணமலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. AHRC மற்றும்…

உறுதியான இலக்குடன் அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் மூலமே ஆகும்..

“நாடாக முன்னோக்கிச் செல்வது ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவிசுவாசத்துடனும் பார்ப்பதன் மூலம் அல்ல, மாறாக எந்தவொரு சவாலுக்கும் அஞ்சாது, உறுதியான இலக்குடன் அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் மூலமே ஆகும்” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும்…

பாதிக்கப்பட்ட 750 மாணவிகளுக்கு நிவாரணம்: கைரியா கல்லூரியில் விசேட நிகழ்வு.

தெமட்டகொடை கைரியா மகளிர் பாடசாலையில் உள்ள 2300 முஸ்லிம் மாணவிகள் 750 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த நவம்பர் 29-30 ஆம் திகதிகளில் நடைபெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளனர். என கல்லுாாி அதிபர் ஜம்மான நிசாம் தெரிவித்தார். இன்று…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5000 ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்.

தற்போதைய பேரிடர் நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, வெள்ளவத்தை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்ரி பால்ராஜ் தலைமையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5000/= ஊட்டச்சத்து கொடுப்பனவு…

இலங்கை சினிமா