Month: December 2025

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 தனிநபர்கள் 956 பாதுகாப்பான…

சேதமடைந்த விவசாய நிலங்களை மீட்டெடுக்க நடவடிக்கை

தித்வா சூறாவளியின் தாக்கத்தால் சேதமடைந்த விவசாய வயல் நிலங்களை மீட்டெடுத்தல் தொடர்பாக புவிசரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது . இந்த அறிக்கையில் பாதிப்படைந்துள்ள வயல் நிலங்களை மீட்டெடுத்து மீண்டும் விவசாயத்தை ஆரம்பிப்பது தொடர்பிலும், வெள்ளநீர் வலிந்தோடியதால் வயல்களில் நிரம்பியிருக்கும்…

இலங்கைக்கு உதவிகரம் நீட்டிய மியன்மார்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிய மியன்மாரின் வானூர்தி ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. மியன்மார் வான்படைக்குச் சொந்தமான Y-8 வானூர்தியே நிவாரணப் பொருட்களுடன் கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை வான்படை தளத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்…

புதிய போக்குவரத்து சேவை நடைமுறைக்கு!

கண்டி மற்றும் குருணாகல் ஆகிய நகரங்களிலிருந்து கொழும்புக்கு வேலை நிமித்தமாகப் பயணிப்பவர்கள் புகையிரத பருவ சீட்டுகளை பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாற்று ஏற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (…

பொருளாதார முடிவுகளுக்கு அடிப்படை “துல்லியமான தரவு” : ஜனாதிபதி தெரிவிப்பு

பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகள் மிகவும் முக்கியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். எனவே துல்லியமான தரவுகளை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். மாத்தளை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி, இந்த…

இலங்கை சினிமா