பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது
13 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ice போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்திய மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் அவர்கள் கைது செ ய்யப்பட்டுள்ளனர்.…