இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான பரீட்சைகளில் இடம்பெறும் மோசடி
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான பரீட்சைகளில் இடம்பெறும் மோசடி நடவடிக்கையானது கடந்த ஆண்டு 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2025 செப்டம்பர் இறுதி வரையிலான ஆண்டில் சுமார் 2,844 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக…