கொத்தலாவல பல்கலைக்கழக மாணவர்கள் விபத்து: முழுமையான விசாரணை கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவு
பதுளை பகுதியில் கல்விச் சுற்றுலா சென்றிருந்த போது இடம்பெற்ற விபத்தில் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, ஜூலை 15 அன்று பரிசீலிக்க உயர் நீதிமன்றம்…